ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்க வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது…