Month: July 2020

விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு….!

விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் விஷால். இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல்…

எல்என்சி பாய்லர் வெடித்து 13 பேர் பலி: மேலாண் இயக்குனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நெய்வேலி: என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய, என்எல்சி மேலாண் இயக்குனர் மற்றும் தமிழக தொழிலாளர் நல…

சுஷாந்த் சிங் மீது அன்பு மழை பொழிகிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி….!

ஜான் க்ரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தில் பேச்சாரா. சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான…

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா: ஐநாவிடம் கடிதம் சமர்பிப்பு

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முதற்கட்ட நடவடிக்கையாக ஐநா சபையில் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்து இருக்கிறது அமெரிக்கா. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக…

முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைக்க ஒப்புதல் தெரிவித்ததாக ஜே.சதீஷ் குமார் பதிவு….!

100 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடித்து வருகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர்…

திருப்பதி கோவிலில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பல பகுதிகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி…

நடிகர்களின் சம்பளத்தை 50% வரை குறைக்க தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை….!

100 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடித்து வருகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர்…

கொரோனா பீதிக்கு மத்தியில் ரூ. 12ஆயிரம் கோடி நெடுஞ்சாலை டெண்டர்… அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகளுக்கான ரூ.12 ஆயிரம் கோடி டெண்டர்கள் மூலம் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.…

அஜீத், ஜெயம் ரவி படம் ரீ ரிலீஸ்.. மலேசியாவில் தியேட்டர்கள் திறப்பு..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த முடியாமல் இந்தியா.. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் திணறிக்கொண்டு இன்னமும் மக்கள் மீது பழிபோட்டு ஊரடங்கு என்ற பெயரில் வீட்டிலேயே…

செல்ல மகளை இந்த உலகிற்கு முதன் முறையாக அறிமுகம் செய்யும் உசேன் போல்ட்….!

உலகின் அதிவேக‌ மனிதர் என்று அழைக்‌கப்படும் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று…