நீரவ் மோடிக்கு சொந்தமான மேலும் ரூ.330 கோடி சொத்துகள் – பறிமுதல் செய்த அமலாக்கத்துறை!
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டு மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்…