Month: July 2020

நீரவ் மோடிக்கு சொந்தமான மேலும் ரூ.330 கோடி சொத்துகள் – பறிமுதல் செய்த அமலாக்கத்துறை!

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டு மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்…

டிஜிட்டல் பணப் பரிவர்த்தணை – 23% அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்தில், டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனை செயல்பாடு 23% அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 3 முதல் ஜூலை 2…

சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மனித சோதனைகளின் இறுதி கட்டத்திற்கான ஒப்புதல்

சீன அரசுக்குச் சொந்தமான ஒரு தடுப்பு மருந்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதி கட்ட மனித சோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து உருவாக்கும் உலக…

கொரோனா பரவல் – இந்திய நறுமணப் பொருட்களுக்கு கூடிய மவுசு!

மதுரை: உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய இந்திய நறுமணப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான இவற்றுக்கு,…

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகள்…

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் காலமானார் …

மூத்த பத்திரிகையாளரும், நூற்றுக்கணக்கான படைப்பாளிகளை உருவாக்கியவருமான எம்.பி. திருஞானம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடக நண்பர்கள் உள்பட அனைத்து…

ரசிகர்கள் இல்லாத முதல் டெஸ்ட் துவங்கியது – இங்கிலாந்து பேட்டிங்!

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் , ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பேட்டிங் தேர்வுசெய்து களமிறங்கியுள்ளது இங்கிலாந்து அணி. அந்த…

கேரளாவில் 301 பேருக்கு இன்று மட்டும் கொரோனா தொற்று: 6000ஐ கடந்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் முதல்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. ஒரு கட்டத்தில்…

காஷ்மீர் எல்லையில் தொடரும் பாக். அத்துமீறல்கள்: இந்திய ராணுவம் பதிலடி

குப்வாரா: காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. ஆனாலும்…

மற்றொரு கோணத்தில் – பா.தேவிமயில் குமார், கவிதை

மற்றொரு கோணத்தில்.. ◆ கவிதை ◆ – பா.தேவிமயில் குமார் ◆ பாட்டி வீடு மட்டுமல்ல, பக்கத்து வீடும் தூரமானது! ◆ வீட்டிலா? நானா? என்ற வீரமகன்கள்…