Month: July 2020

அத்தியாவசியமற்ற பணிகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டாம்: சென்னை மாநகராட்சி!

சென்னை: அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக மக்கள் வங்கிகளுக்கு செல்லத் தேவையில்லை என்றும், முடிந்தவரை தொழில்நுட்ப சேவைகளைப் பயன்படுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் சென்னை மாநாகர கமிஷனர் ஜி.பிரகாஷ். “பாஸ்புக்…

கொரோனா பேரிடர் – துணை ஜனாதிபதியின் சிந்தனை என்ன தெரியுமா?

புதுடெல்லி: தற்போதைய கொரோனா பரவல் என்பது ஒரு பேரிடர் மட்டுமல்ல, நமது சமூகத்திற்கான ஒரு திருத்துனர் என்றுள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு. அடுத்த சவாலை…

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உறுதி – ஆனால், தனிமைப்படுத்தலை குறைக்க கோரும் கங்குலி!

கொல்கத்தா: இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை உறுதிசெய்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, தனிமைப்படுத்தல் காலக்கட்டத்தை குறைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். “இரண்டு வாரங்கள் வரை, ஹோட்டல் அறைகளில் வீரர்கள்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.16.73 கோடி காணிக்கை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாத காலத்தில் ரூ.16.73 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி கோவில் மீண்டும்…

கர்நாடகாவில் இன்று அதிகரித்த கொரோனா: 2627 பேருக்கு பாதிப்பு, 71 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று புதிதாக 2,627 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து…

எனக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்

ஐதராபாத் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.…

விரைவில் நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் குறித்து முடிவு எடுக்கப்படும் : அமைச்சர் தகவல்

டில்லி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றில் காஞ்சிபுரம் மாவட்டமும்…

கோவையில் இதுவரை இல்லாத கொரோனா: ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு, ஒருவர் பலி

கோவை: கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில், 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. கோவை மாவட்டத்தில், கொரோனா…

தமிழகம் : ஊரடங்கு விதிகளை மீறிய 6.3 லட்சம் வாகனம் பறிமுதல், ரூ. 17.84 கோடி அபராதம்

சென்னை தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 6,30,662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. அதையொட்டி மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களில்…