Month: July 2020

கொரோனா பாதித்த ஐஸ்வர்யாராய் அமிதாப், அபிஷேக் என்ன ஆனார்கள்..

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஜூலை 11 ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலைமை என்ன…

ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ்க்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி….!

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் தனக்கென ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கினார். தனக்கென தனிபாதை வகுத்து…

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவை வரும் 21ம் தேதி வரை காவலில் விசாரிக்க என்ஐஏக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்வப்னாவை வரும் 21ம் தேதி வரை காவலில் எடுக்க என்ஐஏக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. கேரளாவில்…

பழனி: மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் நிவாரணம் கோரி வழக்கு…

பழனி: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த பிரபலமான பழனி கோவிலில் மொட்டை போடும் தொழிலாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரையில் வழக்கு தொடுத்துள்ளனர்.…

தோழிகளுக்கு க்ரீன் இந்தியா சேலஞ்ச் சவால் விடுத்த நடிகை சமந்தா…..!

தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் க்ரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இதை பலரும் கடைபிடித்தனர்…

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள்: கோவை ஆட்சியர் தகவல்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க தனியாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார். கொடிசியா வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்கு…

ரவுடிபேபி நடிகையின் அடுத்த கலக்கல் டான்ஸ்.. கொரோனாவில் புதிய ஸ்டெப்ஸ் போடுகிறார்..

சாய் பல்லவி ஒரு சிறந்த டான்ஸருமான மாரி 2 படத்தில் தனுஷ் உடன் அவர் ரவுடி பேபி பாடலுக்கு ஆடிய ஆட்டம் இன்றைக்கும் தெறிக்கவிட்டுக் கொண் டிருக்கிறது…

உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு ஹேமமாலினி மறுப்பு….!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய…

கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்கள்! தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வருக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு தடை…

நேபாளத்தில் 4 நாட்களாக பெய்த கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி

காத்மண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம், நிலச்சரிவில் 4 நாட்களில் 60 பேர் பலியாகி உள்ளனர். நேபாள நாட்டில் பருவமழை தொடங்கியதன் காரணமாக இடைவிடாது கனமழை பெய்து…