Month: July 2020

பிளாட்பார கொலையும் பேபி நகர் போலீஸும்

பிளாட்பார கொலையும் பேபி நகர் போலீஸும் சென்னை வேளச்சேரி அண்ணாநகர் பிளாட்பாரத்தில் தங்கி வாழ்க்கை நடத்தி வரும் 42 வயது பெண் செல்வி. இவர் அப்பகுதியில் குப்பைகளைப்…

நெருக்கடிக் காலத்திலும் ஏமாற்றும் மோசடி கும்பல்கள் 

நெருக்கடிக் காலத்திலும் ஏமாற்றும் மோசடி கும்பல்கள் சென்னையில் கொரோனா காலத்தில் தனிநபர் கடன் வாங்கித் தருவதாகக் கூறி போலி கால் சென்டர் மூலம் மோசடி செய்வது தொடர்ந்து…

வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து: டிரம்பின் முடிவை எதிர்த்து 17மாகாணங்கள் வழக்கு…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில், வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதிபரின்…

ரவுடி துபே வழக்கில் எதிர்பாராத திருப்பம்  புகார் அளித்தவர் ’திடீர்’ மாயம்.. உயிருக்கு ஆபத்து என போலீஸ் எச்சரிக்கை..

ரவுடி துபே வழக்கில் எதிர்பாராத திருப்பம் புகார் அளித்தவர் ’திடீர்’ மாயம்.. உயிருக்கு ஆபத்து என போலீஸ் எச்சரிக்கை.. உத்தரபிரதேசமாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தை…

மந்திரி பங்களாவைச் சுற்றி உள்ள வீடுகளில் காவிச்சாயம் பூசி அத்துமீறல்..

மந்திரி பங்களாவைச் சுற்றி உள்ள வீடுகளில் காவிச்சாயம் பூசி அத்துமீறல்.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நந்த கோபால குப்தா என்ற…

சடலத்தைக் கொண்டு செல்ல ’டிராக்டர்’ டிரைவராக  மாறிய டாக்டர்…

சடலத்தைக் கொண்டு செல்ல ’டிராக்டர்’ டிரைவராக மாறிய டாக்டர்… தெலுங்கானா மாநிலம் பெட்டபள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.…

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட தபால் வாக்குப்பதிவு தொடங்கியது…

கொழும்பு: இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட தபால் வாக்குப்பதிவு நேற்று (ஜூலை 13ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு 5…

மந்திரி மகனைத் தட்டிக்கேட்ட பெண் போலீஸ் ‘டிரான்ஸ்பர்’..

மந்திரி மகனைத் தட்டிக்கேட்ட பெண் போலீஸ் ‘டிரான்ஸ்பர்’.. குஜராத் மாநிலம் சூரத் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சுனிதா, சில தினங்களுக்கு முன்னர் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தார்.…

ராமருக்கும், அயோத்திக்கும் சொந்தம் கொண்டாடும் நேபாள பிரதமர் 

ராமருக்கும், அயோத்திக்கும் சொந்தம் கொண்டாடும் நேபாள பிரதமர் கொரோனா பரவலைத் தடுக்க உருப்படியான நடவடிக்கை எடுக்காததால் நேபாள நாட்டுப் பிரதமர் கே.பி.சர்மா ஒளி மீது ,ஆளும் கம்யூனிஸ்ட்…

கொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…