Month: July 2020

6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவு வங்கி வாராக் கடன்கள் அதிகரிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

மும்பை: வரக்கூடிய 6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவு வங்கி வாராக் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை…

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை…

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதி…

வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் புதிய திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

டெல்லி: வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் புதிய திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி உரையாற்றியதாவது:…

முதல் முறையாக மகளின் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்…..!

கடந்த மாதம் ஜூன் 14ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பேச்சாரா . இசையமைப்பாளர்…

தமிழகஅரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடம், நேரம், வகுப்புகள் முழு விவரம்…

சென்னை: தமிழகஅரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடம், நேரம், வகுப்புகள் முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி 2வது வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை தொலைக்காட்சி…

அதிபர் தேர்தலில் நிச்சய வெற்றி கிடைக்கும்: ட்ரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: நவம்பர் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில்…

புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் தேதியை வெளியிட்ட கலர்ஸ் தமிழ் ….!

ஊரடங்கில் கடந்த 1-ம் தேதி முதல் பழைய படி தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும்…

இன்னும் 4 மாதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்… மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்…

சென்னை: மக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்த்தால் இன்னும் 4 மாதங்களில் கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.…

மின் கட்டணத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி…

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா… இன்று 67 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 67 பேருக்கு தொற்று உறுதியாகி…