Month: July 2020

12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்கள்…

சென்னை: நடப்பு கல்வியாண்டில், தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்களை வழங்க தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில், மாணவர்களுக்கு பாடங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

நடிகை ஶ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ….!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஶ்ரீதேவி விஜயகுமார். தித்திக்குதே, பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் திருமணத்துக்கு பிறகு இவர் நடிப்பதில் இருந்து…

ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக மாற்றும் அரசின் உத்தரவில் தலையிட முடியாது… நீதிமன்றம்

சென்னை: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…

வித்யா பாலனின் 'சகுந்தலா தேவி' டிரைலர் ரிலீஸ்…..!

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது . இதனால் திரையரங்குகள் மூடப்பட்டது எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரியாமல் திண்டாடி…

கன்னட நடிகர் துருவா சார்ஜா- மனைவிக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சை..

தமிழ் பட நடிகர் அர்ஜூனின் சகோதரர் துருவா சார்ஜா. இவர் கன்னடத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஆவார். அட்டுரி, பஹதுர், பஹர்ஜரி போன்ற கன்னட படங்களில்…

ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக பதவியேற்கவுள்ள இந்திய தேர்தல் ஆணையர் அஷோக் லாவாசா!

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அஷோக் லாவாசா, பிலிப்பைன்சில் செயல்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக பதவியேற்கவுள்ளார். அதன்பொருட்டு, அவர் தனது தேர்தல் ஆணையர்…

சர்வதேச அளவில் துண்டு, துண்டாகும் இந்தியாவின் வியூகம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவின் அனைத்து வியூகங்களும் துண்டு, துண்டாகி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லையான…

கடந்த 24 மணி நேரத்தில் வேலூர், தேனி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 280 பேருக்கும், தேனி மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கும் தொற்று…

முன்னேற்றம் வேண்டுமா? – உத்திரப்பிரதேசத்தை பிரிப்பது அவசியம்!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில், காவல்துறை கஸ்டடியில் மரணமடைந்த தந்தை-மகன் விஷயம், ஒருவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றால், உத்திரப்பிரதேசத்தில் விகாஸ் துபே என்ற நபர், போலிஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டது…

இன்று மாலை 6மணி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்… அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து…