Month: July 2020

கொரோனா நிதி விவரத்தை 8 வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு வசூல் செய்யப்பட்டு உள்ளது என்பதை தெரியப்படுத்துவ தில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கொரோனா…

பாய்ஃபிரண்ட் ரகசியத்தை உடைத்த காஜல் அகர்வால்.. படத்தை வெளியிட்டு ஏக்கம்..

நடிகை காஜல் கொரோனா ஊரடங்கில் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்வது, கேக் செய் வது என்று நேரத்தை போக்கிக்கொண்டிருக்கிறார். இதுநாள்வரை தனது பாய்ஃபிரனட் யார் என்று சொல்லாமல்…

பிரேசில் : அதிபர் பொல்சொனாரோவுக்கு மீண்டும் கொரோனா உறுதி

பிரேசிலியா பிரேசில் அதிபர் ஜைர் பொல்சொனாரோவுக்கு நடந்த பரிசோதனையில் மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது பிரேசில்…

பீகார்: திறக்கப்பட்டு ஒரே மாதத்தில் உடைந்து நொறுங்கிய புதிய பாலம்….

கோபால்கஞ்ச் பீகார் மாநிலத்தில் கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் நேற்று உடைந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள…

சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை

சென்னை சென்னை மாநகராட்சியில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களில் பலருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுகிறது. இவர்களுக்கு அறிகுறி…

நாளை ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடிக்கு கருப்புக்கொடி…விவசாய சங்கம் அறிவிப்பு

ஈரோடு: 3 நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஈரோடு வரும்போது, அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என்று ஈரோடு விவசாயிகள்…

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது… மெட்ரிக்குலேஷன் இயக்குநரகம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள்…

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 10 தீர்மானங்கள் முழு விவரம்…

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை திமுக…

21ஆம் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி போராட்டம்… திமுக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, வரும் 21ஆம் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக தலைவர்…

ஜெ. போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபக் வழக்கு…

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது வேதா…