சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கக் கோரி வழக்கு… தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வாழ்வாதாரம் இழந்துள்ள தங்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.…