Month: July 2020

புலந்த்ஷர் படுகொலையின் முக்கிய குற்றவாளியை பாராட்டிய பாஜக: உ.பி.யில் எழுந்த சர்ச்சை

லக்னோ: உ.பியில் பரபரப்பை ஏற்படுத்திய புலந்த்ஷர் படுகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பாஜக பாராட்டிய புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசம் புலந்த்ஷர் கிராமத்தில்…

திமுகவில் சேர்ந்து விட்டாரா மீரா மிதுன்…..?

பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்ற பலருக்கும் நல்ல வாய்ப்புகள் அமைந்தது ஆனால் மீரா மிதுனுக்கு மட்டும் ரசிகர்கள் பட்டாளத்தை விட ஹேட்டர்ஸ் பட்டாளம் தான் அதிகமாக இருக்கிறது. இதனால்…

புனே, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் கொரோனா உச்சம்: புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறியது

டெல்லி: புனே, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் கொரோனா தொற்றின் புதிய ஹாட்ஸ்பாட்களாக மாறி உள்ளன. இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி 30 அன்று…

பத்மஸ்ரீ விருதை திருப்பி தர தயார்.. பிரபல நடிகை கோபம்..

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு வாரிசு நடிகர்களின் புறக்கணிப்பும். ஊடகங்களில் இருந்து அவர் எதிர்கொண்ட அழுத்தம்தான் காரணம், அதனால்தான் சுஷாந்த் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என…

மின் கட்டணத் தொகை கணக்கீடு தெரிந்துகொள்ள இணையதள வசதி… டான்ஜெட்கோ அறிவிப்பு…

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக மின் கட்டணத் தொகையை கணக்கீடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த தெரிந்துகொள்ள இணையதள வசதியை தமிழ்நாடு மின் உற்பத்தி…

தமிழகத்தில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் 10% பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகிறது…

சென்னை: தமிழகத்தில் நடத்தப்படும் கொரோனா சோதனையில் 10% பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. இது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

முககவசம், தொப்பி அணிந்து மெகா ஸ்டார் லாக்டவுன் வாக்கிங்..

கொரோனா காலத்தில் காலை வேளைகளில் வீட்டிலேயே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இந்த வயதிலும் தன்னை இளமையாக வும் ஃபிட்டாகவும் வைத்திருக்க தீவிர…

18/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

பிரபல நடிகர் தற்கொலை: முக்கிய தயாரிப்பாளரிடம் விசாரணை..

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு தொடர்பாக யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்ஆர்எஃப்) தலைவர் ஆதித்ய சோப்ரா மும்பை காவல்துறையில் தனது வாக்குமூலத்தை…

நெடுஞ்சாலை – கவிதை

நெடுஞ்சாலை கவிதை பா. தேவிமயில் குமார் நாள் தோறும் நில்லாமல் பயணிக்கிறேன் பயணச்சீட்டில்லை, பணமுமில்லை, ஆனாலும் பயணங்கள், உண்டு ! என்னைத் தாண்டிச் செல்பவர்க்கு அஃறிணையைப் போல,…