Month: July 2020

ஆயிரம் ரூபாய்க்காக மொட்டை போட்டு ‘’நேபாளி’’ வேஷம் போட்ட இளைஞன்..

ஆயிரம் ரூபாய்க்காக மொட்டை போட்டு ‘’நேபாளி’’ வேஷம் போட்ட இளைஞன்.. ’அயோத்தி எங்களுக்குச் சொந்தம் ‘’ என்று நேபாள பிரதமர் சர்மா ஒளி, உரிமை கொண்டாடி இருந்தார்.…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 5

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) கடந்த 1962ம் ஆண்டு தேர்தல் அளித்த அதிர்ச்சியைவிட, 1963ம் ஆண்டு திருவண்ணாமலை சட்டமன்ற இடைத்தேர்தல் அளித்த அதிர்ச்சிதான் காமராஜருக்கு மிகப் பெரியதாக இருந்தது.…

பிளஸ் -2 தேர்வு எழுதிய ஆயுள் தண்டனை கைதியும், .  மகனும் ஒரே நேரத்தில் ‘’பாஸ்’..

பிளஸ் -2 தேர்வு எழுதிய ஆயுள் தண்டனை கைதியும், . மகனும் ஒரே நேரத்தில் ‘’பாஸ்’.. திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் சுகுமார். குடும்ப தகராற்றில் உறவினரைக்…

சதுரகிரி மலைக் கோவில் ஆடி அமாவாசை தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு

விருதுநகர், வரும் ஆடி அமாவாசை அன்று சதுரகிரி மலைக் கோவில் சென்று தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில்…

இந்திய கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மனித சோதனைக்கு எய்ம்ஸ் ஒப்புதல்

டில்லி இந்திய கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதிக்க டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து…

மகாராஷ்டிர மாநிலத்தில் மதக்கூட்டங்கள் நடத்தத் தடை : முதல்வர் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மதக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில்…

சி எஸ் சேஷாத்திரி : கணித உலகத்துக்கு நேர்ந்துள்ள மாபெரும் இழப்பு

சென்னை தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த பிரபல கணித மேதை சி எஸ் சேஷாத்திரியின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 1932 ஆம் ஆண்டு பிறந்த சி…

ஜீயர்களுக்கு கொரோனா தொற்று : திருப்பதி கோவில் தரிசனம் நிறுத்தப்படுமா?

திருப்பதி திருப்பதி கோவில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து தரிசனத்தை நிறுத்த காவல்துறை தேவஸ்தானத்துக்கு யோசனை தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதை அடுத்துக் கடந்த மார்ச் மாதம்…

கொரோனா சமீபத்திய தகவல்கள்: சிகிச்சையின் போது காற்று வழி பரவுமா COVID-19?

அதிக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. சிகிச்சை அல்லது மற்ற மருத்துவ நடைமுறைகளின் போது ஏரோசோல்…

கொரோனா : ரெம்டெசிவிர் மருந்து விலையைக் குறைக்க சி எஸ் ஐ ஆர் யோசனை

டில்லி கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெமெடெசிவிர் மருந்து விலையைக் குறைக்க வேண்டும் என அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழு (சி எஸ் ஐ ஆர்) யோசனை…