Month: June 2020

சீன பொருட்களை புறக்கணிப்பதால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்காது: ப.சிதம்பரம்

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளின் போது, சீனப் பொருட்களை புறக்கணிப்பது போன்ற சாதாரண விஷயங்களை முன்னெடுக்கக் கூடாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். லடாக்கின் கல்வான்…

சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார்: ராகுல் காந்தி தாக்கு…

புதுடெல்லி : கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்ற விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து…

பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர்….

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்சிடம்…

கொரோனா எதிரொலி: சிறப்பு தனிமைப்படுத்தல் விடுமுறையை அறிவித்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: இந்திய விமான சேவை ஒரு புதுவித முயற்சி எடுத்துள்ளது. இது போன்ற ஒரு முயற்சியை இந்திய விமான சேவை எடுப்பது இதுவே முதல் முறை ஆகும்.…

அணியில் இல்லாத ஒருவரால் மோசடி செய்ய முடியுமா? – ஜெயவர்தனே கேள்வி!

கொழும்பு: அணியில் இடம்பெறாத ஒருவர், எப்படி ‘‍மேட்ச் ஃபிக்ஸிங்’ மோசடியில் ஈடுபட்டிருக்க முடியும்? என்று இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு எதிராக கேள்வியெழுப்பியுள்ளார் அந்த அணியின்…

சென்னையில் நாளை மருந்துக் கடைகள் மட்டுமே திறந்திருக்கும்: ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

சென்னை: சென்னையில் நாளை மருந்து கடைகள், மருத்துவமனைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை,…

கோவையில் 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: பள்ளி மாணவர்கள் இருவர் கைது, ஒருவர் தலைமறைவு

கோவை: கோவையில் 8ம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் பேர் கைது…

கொரோனா மருந்து – அமெரிக்காவிலிருந்து வாங்குவதற்கு ஏற்பாடு செய்த தமிழக அரசு!

சென்ன‍ை: கொரோனா சிகிச்சைக்கான Tocilizumab என்ற மருந்தை, அமெரிக்காவிலிருந்து 1000 யூனிட்டுகள் வரை வாங்குவதற்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ்…

பெங்களூரு – பள்ளியின் ஆன்லைன் வகுப்பை ஹேக் செய்து ஆபாசம் புகுத்திய மர்ம நபர்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரிலுள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆன்லைன் வகுப்பை மர்மநபர் ஒருவர் ஹேக் செய்து, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு…

வங்கதேச முன்னாள் கேப்டன் உள்ளிட்ட மூவரை தாக்கிய கொரோனா வைரஸ்!

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃபே மொர்தஸா மற்றும் வேறு இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மஷ்ரஃபே மொர்தஸா இந்தாண்டு துவக்கத்தில்தான்…