Month: June 2020

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காதலியின் பிரேக் அப் தான் காரணம்.. நடிகரின் ஊர்க்காரர் திடீர் வழக்கு..

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காதலியின் பிரேக் அப்தான் காரணம்,, நடிகரின் ஊர்க்காரர் திடீர் வழக்கு.. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சில தினக்க ளுக்கு முன்…

கொரோனாவால் அதிகரிக்கும் வேலையின்மை…! கேரளாவை பின்பற்றி திட்டம் தொடங்கிய ஜார்க்கண்ட்….!

ராஞ்சி: வேலையின்மையைக் கட்டுப்படுத்த ஜார்கண்ட் மாநிலமானது விரைவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை நகர்ப்பகுதிகளில் தொடங்க உள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் வேலையின்மை…

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும்…

விஜய் பிறந்தநாள் ஹேஷ் டேக்- கை பின்னுக்கு தள்ளிய தல அஜித் ரசிகர்கள்….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய், இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்…

கொரோனா தீவிரம்: மதுரை, ராமநாதபுரம் கண்காணிப்பு அதிகாரிகள் மாற்றம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

முதல் முறையாக 24 மணி நேரத்தில் 1,83,000 புதிய கொரோனா தொற்றுகள்: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா: கடந்த 24 மணி நேரத்தில் 1,83,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்…

கொரோனா தீவிரம்: மதுரையில் 24ந்தேதி முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…

மதுரை: மதுரையில் வரும் 24ந்தேதி முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.…

மதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தீவிரமாகி உள்ள மதுரை…

படமாகிறது பரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலை: ; ‘மர்டர் லவ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…..!

பரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலைச் சம்பவத்தை, திரைப்படமாக உருவாக்கவுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தந்தையினர் தினத்தை முன்னிட்டு இந்தப் படத்துக்கு ‘மர்டர் லவ்’ என்று பெயரிட்டு…

54 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: தற்காலிக பணிகளை நிறுத்தியது ஓஎன்ஜிசி

டெல்லி: 54 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஓஎன்ஜிசியானது, தற்காலிகமாக இரண்டு துளையிடும் பணிகளில் நடவடிக்கைகளை நிறுத்தியது. 54 ஊழியர்கள் கொரோனா அறிகுறிகள் இருந்ததோடு ஒருவர்…