Month: June 2020

கொரோனா பாதித்த நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை

நெல்லை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகப்புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா. அதன் உரிமையாளர்கள்…

மதுரையில் தீவிரமடைந்துள்ள கொரோனா: 16 மணி நேரத்தில் 10 பேர் பலி, 25 பேர் பாதிப்பு…

மதுரை: மதுரையிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளளது- கடந்த 16 மணி நேரத்தில் 10 பேர் பலியான நிலையில், மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

சுஷாந்த் அழித்த டிவிட்டர் மெசேஜை தேடுகிறது போலீஸ்.. ஆதாரம் கிடைக்குமா?

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். இதுவரை 23 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. சுஷாந்த்…

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த ஜூலை 6 வரை அவகாசம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக மத்தியஅரசுக்கு ஜூலை 6 வரை அவகாசம் அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக…

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது.…

செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும்…

ராமநாதபுரத்தில் இன்று, கடற்படை வீரர்கள் 35 பேர் உள்பட 90 பேர் கொரோனாவால் பாதிப்பு…

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் உள்ள கடற்படை வீரர்கள் 35 பேர் உள்பட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து…

சுஷாந்த் தற்கொலை: அப்பா, சகோதரிகள் உள்ளிட்ட 23 பேரிடம் விசாரணை.. சிசிடிவி புட்டேஜ் சேகரிப்பு..

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த வாரம் மும்பையில் தனது வீட்டில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.…

25/06/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் பலி…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 33 பேர் பலியான நிலையில், அதன்பிறகு…

9 சினிமா விநியோக உரிமை 24 ஆக பிரிக்க யோசனை.. கோலிவுட்டில் புது சிஸ்டம்..

கோலிவுட்டில் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த பணியும் நடக்கவில்லை. ஆனால் படத்தை திரையிடுவது ஒடிடி தளத்தில், தியேட்டரிலா என்பது முதல் பல பிரச்னைகள் நடந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில்…