இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.91 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,91,170 ஆக உயர்ந்து 15,308 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,91,170 ஆக உயர்ந்து 15,308 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,907 உயர்ந்து 96,99,575 ஆகி இதுவரை 4,90,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,907…
சென்னை மைலாப்பூரில் நவகிரக தரிசனம் செய்யனுமா? சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோவில் அருகே, 6…
புதுடெல்லி: கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொங்கி சில வாரங்கள் ஆன…
சென்னை: தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் மூடப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு…
பெங்களுரூ: கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் சரியாக கடைபிடித்தால் பெங்களூருவுக்கு இன்னொரு லாக்டவுன் தேவைப்படாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று தனது…
பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும்…
புதுடெல்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்தியன் ரயில்வே வெளியிட்ட அண்மை அறிவிப்பின்படி, நாடு முழுவதும் ஆகஸ்ட்…
டெல்லி : உலகின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட இயக்கத்தை வழிநடத்திய கட்சி. அதன் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்குவது மிகவும்…