Month: June 2020

கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டில் 147, திருவள்ளூர் 161 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 147 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 161 பேருக்கும் புதிதாக தொற்று…

காவலர்களால் கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக. ரூ.25 லட்சம் உதவி… ஸ்டாலின்

நெல்லை: சாத்தான்குளம் காவலர்களால் அடித்துக்கொல்லப்பட்ட வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என திமுக தலைவர்…

5மண்டலங்களில் 5ஆயிரத்தை கடந்த பாதிப்பு… 26/06/2020 சென்னையில்  கொரோனா மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழழகத்தை கொரோனா வைரஸ் வெறித்தனமாக வேட்டையாடி வருகிறது. நேற்று ஒரே நாளில் உச்சபட்சமாக 3509 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு விவரத்தை…

குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி..

குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி.. கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற மருத்துவர். அவரது…

ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி…. 

ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி…. மதுரை செல்லூர் மேலதோப்பு பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 32 வயதான அவருடைய தாய் மாமாவிற்கும் திருமணம்…

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்.. 

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான குமார். இவரும், இவரது 22…

வாக்கிங்  போனா அபராதம்.. சென்னையில் புது களேபரம்..  

வாக்கிங் போனா அபராதம்.. சென்னையில் புது களேபரம்.. கொரோனா ஊரடங்கினால் பெரும்பாலானவர்கள் வேலைக்குச்செல்ல முடியாமலும், பணி சம்பந்தமான தினசரி நடவடிக்கைகள் ஏதுமின்றியும் உடலளவில் சோர்ந்து காணப்படுகின்றனர். இந்நிலையில்…

மஞ்சுவாரியார் ரோலுக்கு சுஹாசினி..

மஞ்சுவாரியார் ரோலுக்கு சுஹாசினி.. நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிபர்’ மலையாள படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். வசனங்களிலும்,சண்டைக் காட்சிகளிலும் நெருப்பு பறந்த இந்த படம் 200…

நூறே பிரதிக்கு 65 லட்ச ரூபாய் விளம்பம்  சிபிஐ நோண்டும் பத்திரிகை வில்லங்கம்..

நூறே பிரதிக்கு 65 லட்ச ரூபாய் விளம்பம் சிபிஐ நோண்டும் பத்திரிகை வில்லங்கம்.. பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் வி.ஐ.பி.க்களை மிரட்டும் கும்பல் பற்றி அவ்வப்போது படித்துள்ளோம். இங்கே…

தீவிரவாதிகளைத் தேர்வு செய்த டெல்லி பாகிஸ்தான் தூதரகம்.

தீவிரவாதிகளைத் தேர்வு செய்த டெல்லி பாகிஸ்தான் தூதரகம். இந்தியாவில் பணிபுரியும் பாகிஸ்தான் தூதரக பணியாளர்கள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துக்கொள்ளுமாறு கடந்த 23 ஆம் தேதி அந்த நாட்டுக்கு…