சென்னையில் இன்று (26ந்தேதி) மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி..
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில்…
ராஜஸ்தான்: ராஜஸ்தான் அரசு கொரொனாவிற்காக பதஞ்சலி கண்டுபிடித்த கொரோனில் மருந்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலியின் யோகா குரு பாபா ராம்தேவ் இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனவைரஸ்…
கொரோனா ஊரடங்கின்போது சாத்தான் குளத்தை பி.ஜெயராம் (59). இவரது மகன் ஃபெனிக்ஸ் (31) இருவரும் தங்களது கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி போலீஸார் இருவரையும் விசாரணைக்கு அழைத்துச்…
சென்னை: தமிழகத்தை சூறையாடி வரும் கொரோனா தொற்று, காவல்துறையினரையும் விட்டுவைக்க வில்லை. சென்னையில் மட்டும் இதுவரை 1005 போலீசார் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளர். மேலும், நாள் ஒன்றுக்கு 10ஆயிரம்…
கொரோனா ஊரடங்கில் கணவருடன் ஐதராபாத் இல்லத்தில் வசித்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் இவரது தோழியும், காஸ்டியும் டிசைனருமான சில்பா ரெட்டிக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தபோது பாசிடிவ் என…
சென்னை: சென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 13 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 10 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக…
புதுடெல்லி: சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், மகாராஷ்டிரா குஜராத் மற்றும் தெலுங்கானாவில் , கொரோனா வைரஸ் தாக்கத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது…
சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு முழு உடல் கவசம், முக கவசம், கை உறை, கிருமி நாசினிகள் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்…
மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை – மகன் கொலையில் உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, மாவட்ட எஸ்.பி. இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து…