Month: June 2020

தூத்துக்குடி தந்தை மகன் கொலைக்கு ராகுல் காந்தி இரங்கல்

டில்லி தூத்துக்குடியில் தந்தை மகன் இருவரும் காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் ஜெயராஜ்…

சென்னையில் 50ஆயிரத்தை நெருங்கும் தொற்று பாதிப்பு … மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622 ஆக…

மும்பை தாராவியில் குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்று 8 பேருக்கு மட்டுமே பாதிப்பு

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவி. இங்கு கடந்த ஏப்ரல்…

கொரோனா சோதனையில் சாதனை படைத்த தமிழகம்… இதுவரை 10,42,649 பேருக்கு சோதனை செய்து நாட்டிலேயே முதலிடம்…

சென்னை: நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 10லட்சம் பேருக்கு மேல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.…

முதல் பட இயக்குனரை எண்ணி ஆர்யா உருக்கம்..

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவா. இவர் ’தாம் தூம்’ படத்தை இயக்கியபோது இறந்தார். முன்னதாக ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன். காதலன், இந்தியன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி…

சீன விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மையைப் பேச வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்

டில்லி சீன விவகாரத்தில் பிரதமர் மோடி இனியாவது உண்மையைப் பேச வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். சென்ற வாரம் திங்கள்…

இன்று ஒரே நாளில் 3,645 பேர், மொத்த பாதிப்பு 74,622… தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர்…

மாஸ்க் அணிந்து பிரபாஸ்-ராணா கொரோனா சண்டைகாட்சி.. இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டார்..

இயக்குனர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா கிளைமக்ஸ் சண்டை காட்சி விறுவிறுப்பாக அமைக்கப் பட்டிருந்தது. தற்போது அந்த சண்டை காட்சியில் பிரபாஸ், ராணா இருவரும்…

சபாஷ்: ஒரே மாதத்தில் 1,080 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த சேலம் அரசு மருத்துவமனை…

சேலம்: கொரோனா தொற்று ஊரடங்கு அச்சம் காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன்வராத நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் போன்ற அத்தயாவசிய உதவிக்கு மக்கள்…

ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமான சேவை முழுவதும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கொரோனா…