வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனுக்கு கொரோனா….
சென்னை: தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று…
மும்பை: விற்பனையாகாத கட்டிடங்களை விலையைக் குறைத்து விற்பனை செய்யுங்கள் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் கேட்டுக்…
அங்கோர் வாட் : “உலக சுற்று சூழலை பாதுகாப்பதே நமது கடமையென்ற உணர்வுடன் இன்றைய இளைஞர்கள் செயல்படவேண்டும்” உலக அமைதிக்காகவும், உலக சுற்று சூழல் பாதுகாக்க வேண்டியும்…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்த மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு அங்குள்ள பிரபல 4 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டன. இதனால் அந்த முதியவர் மரணத்தை தழுவினார்.…
சென்னை: அதிகப்படியான மின் கட்டணம் ‘ஷாக்’கினால் நுகர்வோர்கள் கொந்தளிக்கிறார்கள்! மின் கட்டணத்தில் வேண்டுமென்றே நடக்கும் பகல் கொள்ளைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். முந்தைய மாதக்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 2லட்சத்து 26ஆயிரத்து 770 பேரில் 65 சதவிகிதத்தினர், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில்தான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா…
பீகார்: ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் என்று பீகாரை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் ஒருவர் காவல் துறையினரிடம் வாக்குமூலம்…
கொச்சி : கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…