சுகாசினி நடித்த கொரோனா படம்.. ’கட்டில்’ பட இயக்குனர் இயக்கினார்..
காரைக்குடி பாரம்பரிய கட்டிலை மையமாக வைத்து கட்டிலென்ற பெயரில் குடும்ப படம் இயக்கி நடித்து வருகிறார் இ.வி.கணேஷ் பாபு. இவர் நடிகை சுகாசினி நடித்துள்ள கொரோனா விழிப்புணர்வு…
காரைக்குடி பாரம்பரிய கட்டிலை மையமாக வைத்து கட்டிலென்ற பெயரில் குடும்ப படம் இயக்கி நடித்து வருகிறார் இ.வி.கணேஷ் பாபு. இவர் நடிகை சுகாசினி நடித்துள்ள கொரோனா விழிப்புணர்வு…
சென்னை: தொழில் அனுமதிகள் பெற வழிமுறைகள் எளிதாக்கப்படும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு வருகிறது என்று “ஒளிரும் தமிழ்நாடு” டிஜிட்டல் மாநாட்டில் தமிழக…
சென்னை: ஜூலை 3வது வாரத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் வரும் 15ந்தேதி…
அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிப்பார்க்கப்படும் உளவியல் திரில்லர் திரைப்படமான “பெண்குயின்” படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக…
டெல்லி: மத்திய சுகாதார அமைச்சக பணியாளர்க;s 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், 2 நாட்களுக்கு அலுவலகத்தை முழுவதுமாக மூடி சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தலைநகரான டெல்லியில்…
ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப் படம் இரண்டு பாகமாக வெளியானது. இதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ். அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன்,ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ்.…
இந்திய ரிசர்வ் வங்கியானது, பருவநிலை பொருளாதார வல்லுநர்கள்(climate economists) மற்றும் பணத்திற்கான எதிர்கால மதிப்பீட்டாளர்கள்(money futurist) பணியிடங்களை தாமதமின்றி உருவாக்கி, அதில் தகுதியான ஆட்களை நியமிக்க வேண்டுமென்ற…
கொரோனா லாக்டவுனால் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் ’தலைவி’ படமும் ஒடிடியில்…
புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 44 வயது ஜோதிமணி என்பவர் மாரடைப்பில் உயிரிழக்கிறார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவருகிறது. உடனே உறவினர்கள் அவரின் உடலை பெற்றுக்கொள்ள…