நடுக்கடலில், படகில்….ரோகிங்யா அகதி குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள்..!
கோலாலம்பூர்: கடலில், படகிலேயே மாதக்கணக்கில் சிக்கியிருந்து, மீட்கப்பட்ட ரோகிங்யா முஸ்லீம் அகதி குழந்தைகள், தங்களின் நரக வேதனை கொடுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ‘சேவ் த சில்ரன்’ என்ற…