Month: June 2020

கருத்து வேறுபாடுகளுக்கான நேரம் இதுவல்ல: ஆளுநரின் உத்தரவு குறித்து முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து

டெல்லி: கருத்து வேறுபாடுகளுக்கான நேரம் இதுவல்ல என்று டெல்லி ஆளுநரின் உத்தரவு குறித்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டெல்லி மக்களுக்கு மட்டுமே டெல்லி அரசு…

11-ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் மட்டுமே அனைவரும் தேர்ச்சி… அரசாணையில் தகவல்

சென்னை: தமிழகப் பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பில் தேர்வு நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் மட்டும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையில்…

சிஏ தேர்வு பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு 3 மாத இலவச ஆன்லைன் வகுப்பு தொடக்கம்…

ஈரோடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் (சிஏ – Chartered account) தேர்வுக்கான 3 மாத இலவச ஆன்லைன் வகுப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்…

2வது நாளாக எரியும் அசாம் எண்ணெய் வயல்… 2 தீயணைப்பு வீரர்கள் பலி.. 1600 குடும்பங்கள் வெளியேற்றம்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் உள்ள எண்ணை வயலில் ஏற்பட்ட தீ இன்று 2வது நாளாக எரிந்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு…

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை ஆய்வு மையம்…

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 3மருத்துவர்கள் உள்பட 31 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 3மருத்துவர்கள் உள்பட 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா தொற்று…

செங்கல்பட்டில் கொரோனா பரவல் தீவிரம்… ஒரே நாளில் 139 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு: சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. அங்கு இன்று புதிதாக 139 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின்…

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே கொரோனா பரவியதாக கூறுவது அபத்தமானது: சீனா மறுப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசானது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே பரவியதாக கூறுவது அபத்தமானது என்று சீனா மறுத்துள்ளது. உலக நாடுகளையெல்லாம் ஒரு வழியாக்கிய கொரோனா வைரஸ் சீனாவின்…

இத்தாலியில் கொரோனாவை கட்டுப்படுத்திய கியூபா மருத்துவர்கள்…

கொரோனா தொற்று பரவலில் தீவிரமாகி ஏராளமானோரை பலி வாங்கிய இத்தாலிக்கு சிகிச்சை அளிக்க சென்ற கியூபா மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் அங்கு கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி சாதனை…

தடையை எதிர்த்து மேல்முறையீடு – மாநில அரசின் உதவியை எதிர்நோக்கும் கோமதி மாரிமுத்து!

சென்னை: தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால தடையுத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து. கடந்த 2019ம் ஆண்டு ஆசிய தடகள…