இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்… மத்தியஅரசு
டெல்லி: இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில்…
டெல்லி: இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,479 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,698…
வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைகளால் அவரது கட்சியினர் அவரை விட்டு விலகி செல்வதாகப் பிரபல செய்தி ஊடகம் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனக்கலவரம்…
கொழும்பு: ஆசியக் கோப்பை தொடர், இந்தாண்டு நடைபெற்றால், அது இலங்கையில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பாகிஸ்தான் தனது உரிமையை இலங்கைக்கு விட்டுக் கொடுத்துள்ளது. இந்த தொடர்,…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. இன்று ஒரே நாளில் 1982 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் 42 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்…
மும்பை மகாராஷ்டிர மாநில சமூக நல அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான தனஞ்சய் முண்டே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…
புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகமுள்ள மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதங்களில் ஏற்படவுள்ள மருத்துவ வசதி பற்றாக்குறை தொடர்பாக எச்சரித்துள்ளது மத்திய அரசு. தற்போதைய…
சென்னை: தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக…
சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கூடுதலாக 63 ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகம் மட்டும்…