Month: June 2020

சபாநாயகர் செயலாற்ற வேண்டும்… ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், சபாநாயகரை செயலாற்றச் சொல்லுங்கள் என்று வலியுறுத்தி, வழக்கை 15 நாள்களுக்கு ஒத்திவைத்தது. ஓபிஎஸ் தொடர்பான…

கிராமப்பகுதிகளில் இன்டர்நெட் கேபிள் டெண்டர் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக தொடர்பான டெல்லி முறைகேடு தொடர்பான வழக்கில், லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில், கிராமங்…

வக்கீலான சூர்யா, ஜோதிகா திரைக் குழந்தை..

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் தற்போது ஹீரோ, ஹீரோயினகளாக என மாறி விட்டனர். சூர்யா, ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரேயா…

ஆர்.எஸ்.பாரதி ஜாமினை ரத்து செய்ய அதிக ஆர்வம் ஏன்? தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கண்டனம்

சென்னை: ஆர்.எஸ்.பாரதி ஜாமினை ரத்து செய்ய காவல்துறையினர் அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், மாநில அரசு கவனிக்க வேண்டிய…

13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணத் தொகை… தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அரிசி ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி வழங்க…

அமித்ஷா கூட்டத்தில் பங்குகொண்ட டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனா அறிகுறி… டெல்லியில் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்வர் கெஜ்ரிவாலு டன் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்குகொண்ட, டெல்லி சுகாதார அமைச்சர்…

பிரபல மலையாள பட தயாரிப்பாளர் காலமானார்..

மலையாளத்தில் சுயம்வரம் மற்றும் கொடி யேட்டம் ஆகிய படங்களை தயாரித்தவர் குளத்தூர் பாஸ்கரன் நாயர். இப்படங்களை அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். மாநில அளவிலும் தேசிய அளவிலும்…

16/06/2020 சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு… மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை…

10வது நாளாக உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை….

சென்னை: நாடு முழுவதும் தொடர்ந்து 10வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கொரோனா ஊரங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களின் தலையில், இந்த விலை…

அதிகார வர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்.. பிரகாஷ் ராஜ் சொல்கிறார்…

நடிகர், அரசியல்வாதி, இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரகாஷ்ராஜ். அரசியலில் மட்டுமல்லாம் திரையுலகிலும் அதிகாரவர்க்கத்தினாரால் சிலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி பிரகாஷ்ராஜ் கூறியதாவது:…