கொரோனாவால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க அஞ்சலி.
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான , காவல்துறையைச்சேர்ந்த முதல் நபரான சென்னை மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உடல் இன்று கண்ணம்மா பேட்டை சுடு காட்டில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான , காவல்துறையைச்சேர்ந்த முதல் நபரான சென்னை மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உடல் இன்று கண்ணம்மா பேட்டை சுடு காட்டில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அரசியலுக்கு வருவதாக…
நடிகை ஆண்ட்ரியா கொரோனா ஊரடங்கில் விழிப்புணர்வு மெசேஜ் வெளியிட்டு வந்தார். பாட்டு போட்டியில் நடத்தி அதன் மூலம் நிதி திரட்டு உதவ உள்ளதாக அறிவித்திருந்தார். ஆன்லைனில் அதற்கான…
டெல்லி: கொரோனா தொற்றில் நாட்டிலேயே 3வது இடத்தில் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,400 ஆக குறைத்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு…
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் நிவேதா தாமஸ். இவர் தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நிவேதா…
மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்திருப் பவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் அஜீத் நடித்த தினா, விக்ரம் நடித்த ஐ போன்ற படங்களில் வில்லானாக நடித்திருக்கிறார்.…
உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரின் வருமானமும் முடங்கி போயுள்ளது . இந்த சூழலில் சல்மான்கானுடன்…
செங்கல்பட்டு: சென்னையைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு…
சென்னை: ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படுவதாக வணிகர்கள் அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு…
சென்னை: ரூ 2000 கோடி மதிப்பிலான பைபர் ஆப்டிக் டெண்டரை திறக்க தமிழகஅரசுக்கு மத்தியஅரசு தடை விதித்து உள்ளது. மத்தியஅரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான…