Month: May 2020

அம்பன் புயல் கிளப்பி விட்ட அனல் அலை  : 40 டிகிரியை தாண்டும் சென்னை வெயில்

சென்னை வடக்கு தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மதிய வெப்ப நிலை வழக்கத்தை விட 4-5 டிகிரி அதிகரித்துள்ளது. தற்போது கத்தரி வெயில் எனக் கூறப்படும் அக்னி…

எங்கள் ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்… செங்கோட்டையனிடம் உதயநிதி நேரில் மனு…

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு முன்பு எங்கள் ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி…

உள்ளாட்சி அமைப்புக்கான நிதியில் இருந்து தமிழகத்துக்கு ரூ.295 கோடி ஒதுக்கீடு… மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் இருந்து, மத்திய நிதி அமைச்சகம் ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம்…

யாரென்று தெரிகிறதா இந்த பிக் பாஸ் பிரபலம்….?

கொரோனா லாக்டவுனில் மற்றவர்களைப் போலவே சினிமா நட்சத்திரங்களும் தங்கள் பழைய நினைவுகள் பலவற்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராம்…

மலிவான அரசியல் செய்ய இது நேரம் இல்லை: உ.பி. பாஜக அரசை சாடிய பிரியங்கா காந்தி

லக்னோ: மலிவான அரசியலுக்கான நேரம் இதுவல்ல என்று உ.பி. முதல்வரையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து உள்ளார் காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிக்கியுள்ள…

10வது, 12வது வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தலாம்… அமித்ஷா

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் தள்ளி வைக்கப்பட்ட 10வது மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நெறிமுறைகள்படி நடத்திக் கொள்ளலாம் என மத்திய உள்துறை…

மிஷ்கினுடன் 'அஞ்சாதே 2 'ல் இணையும் அருண்விஜய்…!

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் மிஷ்கின். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படம் எடுத்து வெற்றி காண்பதில் வல்லவர். மிஷ்கின்…

கொரோனா அறிகுறிகளை மறைத்து கேரளா வந்த 3 பேர்: பரிசோதனையில் சிக்கினர், வழக்கும் பதிவு

திருவனந்தபுரம்: கொரோனா இருப்பதை மறைத்து கேரளா வந்த 3 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 16 அன்று அபுதாபியில் இருந்து திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய…

ஆந்திராவில் நாளைமுதல் மாவட்டங்களுக்கிடையே அரசு பேருந்துகள் இயக்கம்… தமிழகத்தில் எப்போது?

அமராவதி: ஆந்திராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்தும்…

பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்… பீலா ராஜேஷ்

சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்படும், சோதனையில், நோயின் பாதிப்பு அளவு சராசரி அளவில் இருந்தால் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம், பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு நோய்…