Month: May 2020

கொரோனாவை விட அம்பன் புயலால் அதிக பாதிப்பு : மம்தா துயரம்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது.…

பெங்களூரில் எழுந்த மர்ம ஒலி : காரணம் என்ன? – இதோ விடை

பெங்களூரு நேற்று பெங்களூருவை அதிரவைத்த மர்ம ஒலி எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு காரணமாக உலகமே அமைதியில் மூழ்கி உள்ளது. இந்நிலையில்…

விரைவாக இயல்புநிலைக்குத் திரும்பும் ஜப்பான்..?

டோக்கியோ: ஜப்பானின் 8 மாகாணங்கள் தவிர்த்து, பிற மாகாணங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கொரோனா வைரஸ் 6 கோடி பே‍ரை வறுமையில் தள்ளுமாம் – சொல்கிறது உலக வங்கி

வாஷிங்டன்: கொரோனா பரவலின் விளைவால், உலகளவில் மொத்தம் 6 கோடி பேர் கடும் வறுமையில் தள்ளப்படுவர் என்று எச்சரித்துள்ளது உலக வங்கி. இதுகுறித்து, உலக வங்கித் தலைவர்…

மராட்டியத்தின் பணக்கார எம்எல்சி முதல்வர் உத்தவ் தாக்கரே..!

மும்பை: மராட்டிய சட்ட மேலவைக்கு சமீபத்தில் போட்டியின்றி தேர்வானர்களில், முதல்வர் உத்தவ் தாக்கரேதான் மிகவும் பணக்கார எம்எல்சி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், மராட்டிய…

திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்.. 

திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்.. ஒரு தொழில் மோசமாகும்போது வயிற்றுப்பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் தானே. செயின் பறிப்பு, மொபைல் திருட்டு…

சலூனுக்கு வருபவர்கள் வெட்டிய முடியை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் : கேரளாவில் அறிவிப்பு

திருவனந்தபுரம் முடி திருத்தும் கடைக்கு வருபவர்கள் வெட்டப்பட்ட தங்கள் முடியை அவர்களே எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக நாடெங்கும் அமலாக்கப்பட்ட…

சத்தீஸ்கர் : ராகுல் காந்தி இன்று தொடங்கி வைக்கும் ராஜீவ்காந்தி விவசாயிகள் நலத் திட்டம்

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் காந்தி இன்று ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா என்னும் விவசாயிகள் நலத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் கடந்த 2019 மக்களவை தேர்தல்…

இந்தியா :   கொரோனா பாதிப்பு 1.12 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,028 ஆக உயர்ந்து 3434 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 5547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 50.82 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 99,723 உயர்ந்து 50,82,680 ஆகி இதுவரை 3,29,294 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…