Month: May 2020

ஸ்ரீ ராஜீவ்காந்தி ஒரு அற்புதமான தந்தை… நினைவுகூர்ந்த ராகுல் காந்தி…

டெல்லி: மறைந்த ராஜீவ்காந்தியின் 29வது நினைவுநாளையொட்டி, அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி, தனது நினைவலைகளை டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின்…

ராஜீவ்காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி டிவிட்…

டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ்…

திமுகவில் இருந்து எஸ்கேப்பாகிறார் வி.பி.துரைசாமி…

கடந்த சில மாதங்களாக திமுகவில் இருந்து ஒதுங்கி இருந்து வரும், திமுக துணைப்பொதுச்செய லாளரான வி.பி.துரைசாமி, மாற்று கட்சிக்கு செல்வதற்கு தயாராகி விட்டார். விரைவில் அதிகாரப்பூர்வமாக தேசியக்…

அனல் காற்று: தமிழக மக்களே இந்த நேரத்தில் வெளியே வருவதை தவிருங்கள்…

சென்னை: தமிழகத்தில் அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பகல் நேரத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

கொரோனா தீவிரம்: சென்னையின் 15 மண்டலங்களுக்கும் தனித்தனி அதிகாரிகள் நியமனம் – விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கு தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகஅரசு…

மும்பையை புரட்டிப்போடும் கொரோனா: மஹாராஷ்டிராவில் 39000ஐ கடந்தது…

மும்பை: இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா…

குடும்ப வன்முறையா? – புகார் அளிக்க 'தாய் வீடு' என்ற வாட்ஸ்ஆப் குழு துவக்கம்!

சென்னை: குடும்ப வன்முறை குறித்து வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, ‘தாய் வீடு’ என்ற பெயரில் வாட்ஸ்ஆப் குழு துவக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக…

உலகிலேயே முதன்முறை: ‘ஜூம்’’ செயலி மூலம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த சிங்கப்பூர்…

போதைப்பொருள் குற்றவாளி மீதான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம், ஜூம் விடியோ செயலி மூலம் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. சிங்கப்பூர் நாட்டில் போதை…

தவறுக்காக வருத்தம் தெரிவித்து பாராட்டு பெற்ற கேரள சுகாதார அமைச்சர்!

திருவனந்தபுரம்: பிபிசி தொலைக்காட்சியில் பேசியபோது, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா (ஷைலஜா டீச்சர்), மாஹி என்பதற்கு பதிலாக கோவா என்று குறிப்பிட்டுவிட்டார். இந்தப் பிழைக்காக அவர்…

விமான பயணித்திற்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டது விமான ஆணையம்…

டெல்லி: இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை மே 25ந்தேதி முதல் தொடங்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கிய நிலையில், தற்போது, விமானப் பயணத்தின்போது,…