Month: May 2020

காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவில் – ஒரு கண்ணோட்டம்

காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவில் – ஒரு கண்ணோட்டம் காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோவில், பல்லவ மன்னன் நந்தி வர்மனால், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மகாவிஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள…

தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான மதிப்புள்ள ரூபாய் மாம்பழங்கள் எடுத்த சென்ற கும்பல்….

புதுடெல்லி: தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் கும்பலாக வந்து எடுத்து சென்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. வடக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் பழ…

கொரோனா பரவல் குறித்த தவறான கணிப்பை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது அரசு….

புதுடெல்லி: மே மாதத்திற்குள் கொரோனா பரவுவதை தடுத்து விடுவதாக கூறி ஒரு வரைபடத்தை வெளியிட்டு தவறான கருத்தை தெரிவித்ததற்கு அரசு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது. கடந்த மார்ச்…

இந்திய புலம் பெயர் தொழிலாளர்கள் துயர் குறித்து இவன்கா டிரம்ப் ட்வீட்

டெல்லி : 1200 கி.மி சைக்கிளில் சென்ற சிறுமியை இந்திய சைக்கிள் பெடெரேஷன் (CFI) கௌரவித்ததாக இவன்கா டிரம்ப் ட்வீட். ஊரடங்கு நேரத்தில் நாடுமுழுக்க பல்வேறு மாநிலங்களில்…

கொரோனாவுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தா? மரணம் நிச்சயம் என எச்சரிக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தால் இறப்பு விகிதிம் அதிகரிக்கும் என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் அதிக பாதிப்பை…

97 பேரைப் பலி வாங்கிய பாகிஸ்தான் விமான விபத்து : மோடி இரங்கல்

கராச்சி பாகிஸ்தானில் விமான விபத்தில் மரணமடைந்த 97 பேருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று பாகிஸ்தான் லாகூரில் இருந்து 97 பேருடன் கராச்சி நகருக்கு விமானம்…

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அறை திறக்க விதிகள் அறிவிப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறை திறக்க புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் ஊரடங்கு அறிவிப்பால் உச்சநீதிமன்றம் முழுவதுமாக மூடப்பட்டது.…

பெரும் சோகத்தை ஏற்படுத்திய பாக். விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏ320 ரக பயணிகள்…

திருப்பதி சேவா டிக்கட் இணையதள முகவரி மாற்றம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சேவா டிக்கட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இணைய தளம் மூலமாகப் பக்தர்கள்…

புனே : வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

புனே இன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று பயங்கர வெடிச் சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் தவுந்த் தாலுக்காவில் குர்கும்ப் பகுதியில்…