Month: May 2020

சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் நாளை முதல் சலூன் திறக்க அனுமதி…

சென்னை: தமிழகத்தில் சென்னை மாநகரப் பகுதியை தவிர்த்து, நாளை முதல் மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் இயங்குவதற்கு தமிழகஅ அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

அறிவித்த தேதியில் வெளியாகுமா 'கே.ஜி.எஃப் 2' …..?

கன்னட மொழிப் படமான ‘கே.ஜி.எஃப்’, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது . ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தில்…

'க/பெ. ரணசிங்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…..!

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்…

இந்தியாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்.. மொத்த பாதிப்பு 1லட்சத்து 25ஆயிரத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி…

'இடம் பொருள் ஏவல்' வெளியீடு தொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிக்கை….!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘இடம் பொருள் ஏவல்’. லிங்குசாமி தயாரித்த…

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப்படிப்பு   (Law /Regular Mode ) தற்காலிகமாகநிறுத்தி வைப்பு…

நெட்டிசன்: Sidharthan Kaliaperumal is in Chidambaram முகநூல் பதிவு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், நுண்கலை…

23/05/2020: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே…

ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை…

சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர் இடைக்கால ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து…

எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் இன்று…

மணமகன் கரம் பிடிக்கத் தனிமையில் 80 கி.மீ. நடந்தே பயணம்..

மணமகன் கரம் பிடிக்கத் தனிமையில் 80 கி.மீ. நடந்தே பயணம்.. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை , கொரோனாவால் தடுத்து நிறுத்தி விட முடியாது என்பதை மெய்ப்பிக்கும், சம்பவம்…