Month: May 2020

மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் மற்றும் ஷாலினி……!

அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மருத்துவனையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் மனைவி ஷாலினிக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யவே அவர்கள்…

மே 29ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது: நீதிமன்ற உத்தரவால் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் நிம்மதி….

சென்னை: வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த அவசர வழக்கை விசாரித்த…

நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் மாரடைப்பால் மரணம்…..!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் வாணிஸ்ரீ. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் அவர்…

18 பேருக்கு கொரோனா: ஓரகடம் நோகியா தொழிற்சாலை மூடல்…

சென்னை: 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, சென்னை அருகே உள்ள நோகியா தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கால் முடங்கிப்போன தொழில்களை மீட்டெடுக்கும் வகையில்,…

டிக் டாக் தடையினால் மக்களின் மனநிலையை மாற்ற முடியாது ; சம்யுக்தா ஹெக்டே

இந்திய மக்களிடையே பிரபலமாகி வரும் செயலி டிக் டாக். இதில் பல்வேறு பிரபலங்களும் இணைந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதே வேளையில், டிக் டாக் செயலியினால் பெரும்…

சீன வங்கிகளிடம் வாங்கிய கடன்: ரூ. 5400 கோடி செலுத்துமாறு அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

லண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடி செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.…

இந்த 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர்,…

விரைவில் ஏலத்துக்கு வருகிறது தமிழகத்திலுள்ள திருப்பதி தேவஸ்தான சொத்துகள்…

திருமலை: தமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு உரிய சொத்துகளை ஏலம் விடப்போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்கார கடவுளான திருப்பதி தேவஸ்தானத்திற்கு உலகம் முழுவதும்…

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: இங்கிலாந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்

லண்டன்: இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அந்நாட்டின் உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல்…

ஆர்.எஸ்.பாரதி கைது எதிரொலி: டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு…

சென்னை: வன்கொடுமை சட்டத்தில், திமு கஅமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி என்ற காலை திடீரென கைது செய்யப்பட்ட நிலையில், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தரப்பில் சென்னை…