Month: May 2020

மெக்கா & மெதினா மசூதிகளில் பங்கேற்பாளர்கள் இல்லாத ரமலான் தொழுகை!

ரியாத்: முஸ்லீம்களின் புனித ஸ்தலங்களான மெக்கா & மெதினாவில், பொது பங்கேற்பாளர்கள் இல்லாத ரமலான் தொழுகைக்கு செளதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அனுமதியளித்துள்ளார். ஒவ்வொரு…

மின்சார திருத்தச் சட்டம் திருத்தத்தை கண்டித்து மே 26ல் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

சென்னை: விவசாயிகளை பாதிக்கும் வகையிலான மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதைக் கண்டித்து மின்சார அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சாா்பில் மே 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டம்…

எரிபொருள் தேவை விரைவில் பழைய நிலையை அடையும் – நம்பிக்கை தெரிவிக்கும் பெட்ரோலிய அமைச்சர்!

புதுடெல்லி: இந்தியா தனது எரிபொருள் பயன்பாட்டுத் தேவையில் 65% அளவை மீண்டும் பெற்றுள்ளதாகவும், அடுத்த மாதம் பொருளாதார நடவடிக்கைகள் மீள்துவக்கம் பெறுகையில், இந்தியாவின் எரிபொருள் தேவை பழைய…

புலம்பெயர் தொழிலாளிகள் ரயில் : பிளாட்பாரத்தில் கிடக்கும் தண்ணீர் பாட்டில்கள் சூறையாடல்

முகல்சராய்,உத்தரப்பிரதேசம் புலம்பெயர் தொழிலாளர் ரயிலில் செல்வோர் ரயில்வே பிளாட்பாரத்தில் வைக்கபட்டுள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்து ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. நாடெங்கும் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்காக…

பச்சை நிற கருவுடன் முட்டையிடும் கோழிகள்; கேரளாவில் அதிசயம்

மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்பரத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட சில கோழிகள் இட்ட முட்டைகளின் கரு பச்சை நிறமாக இருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை…

ஆகஸ்டுக்கு வெளிநாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் : மத்திய அமைச்சர் நம்பிக்கை

புதுடெல்லி: ஆகஸ்டு மாதத்துக்கு முன்பு வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக…

சிகப்பு மண்டலங்களில் விமானச் சேவையா?: மத்திய அரசு மீது மகாராஷ்டிர அரசு பாய்ச்சல்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் விமானச் சேவை செய்ய அனுமதிப்பது மிகவும் தவறான செயலாகும் என மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட…

மத்திய அரசினுடைய சில ஆவணங்களின்படி சிக்கிம் இன்னும் தனிநாடுதான் தெரியுமா..!

புதுடெல்லி: இந்தியாவுடன் இணைக்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும்கூட, மத்திய அரசின் ஆவணங்களில் சிக்கிம் குறித்த விபரங்கள் திருப்படாமல் இருக்கும் விபரம் இப்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் டெல்லி…

உள்நாட்டு விமானம் & ரயில் போக்குவரத்து – எதிர்க்கும் சத்தீஷ்கர், மராட்டிய மாநிலங்கள்!

புதுடெல்லி: இம்மாதம் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கவுள்ள நிலையில், சத்தீஷ்கர் மற்றும் மராட்டிய மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பயணிகளுக்கான சரியான பாதுகாப்பு…

கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க அரசு அனுமதி

சென்னை நாளை முதல் சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக…