Month: May 2020

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அட்டவணையை ரத்து செய்து அறிக்கை வெளியீடு….!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மே 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

இந்திய எல்லையில் 2 பதுங்கு குழிகளைக் கட்டும் சீன ராணுவம் – ஏன்?

புதுடெல்லி: இந்திய – சீன எல்லையில், லடாக் பகுதியில், சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்திய ராணுவத்தின் ரோந்து நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, சீன ராணுவம் இரண்டு பதுங்கு குழிகளை…

'நெற்றிக்கண்' படத்தில் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நயன்தாரா….!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கி வருகிறார் இந்தப் படத்தில் வரும் முக்கியமான…

சென்னையில் அதிக கொரோனா தொற்றுகள் உள்ள 3 மண்டலங்கள் எவை தெரியுமா…?

சென்னை: சென்னையில் 3 மண்டலங்களில் மட்டும் 3000 கொரோனா தொற்றுகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து…

'பொன்மகள் வந்தாள்' படம் தொடர்பாக ஜோதிகா அளித்த பேட்டிக்கு ராதிகா பாராட்டு….!

‘பொன்மகள் வந்தாள்’ படம் தொடர்பாக ஜோதிகா அளித்த பேட்டிக்கும் ராதிகா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கொரோனா லாக்டவுன் என்பதால் ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச்…

அரசு விளம்பரப் படங்களை இயக்கும் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு….!

‘கட்டில்’ திரைப்படத்தை இயக்கியுள்ள இ.வி.கணேஷ்பாபு சில கரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ”கரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்க வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு…

பாலிவுட் நகைச்சுவை நடிகர் மோஹித் பாகெல் புற்று நோயால் காலமானார்….!

பாலிவுட் நகைச்சுவை நடிகர் மோஹித் பாகெல் காலமானார், அவருக்கு வயது 27. மோஹித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஆறு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை…

"எச்சிலுக்கான தடை பந்துவீச்சாளர்களின் திறமைகளை அதிகரிக்கவே செய்யும்"

லண்டன்: பந்தைப் பளபளப்பாக்குவதில் எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால், பந்துவீச்சாளர்களின் திறன்கள் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். கொரோனா அச்சம் காரணமாக,…

பவளப் பாறைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அதிகபட்ச கடல் வெப்பநிலை..!

சென்னை: கடலின் மேற்பரப்பில் நிலவும் மிக அதிபட்ச வெப்பநிலை, அம்ஃபான் போன்ற புயல்களுக்கு வலிமை அளித்ததுடன், பவளப் பாறைகள் போன்ற சூழலியலின் மிக முக்கியமான அம்சங்களுக்கும் பெரும்…

பிசிசிஐ, எதற்காக இந்திய வீரர்களை எல்லைத்தாண்ட விடுவதில்லை தெரியுமா..?

மும்பை: ஐபிஎல் போட்டிகளின் துவக்கத்திற்கு பிறகு, இந்திய வீரர்கள் உலகின் வேறு டி-20 தொடர்களிலோ அல்லது டி-10 தொடர்களிலோ எதற்காக பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கம் கிடைத்துள்ளது.…