நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்கலாம்: மாநில அரசு அனுமதி
புதுச்சேரி: நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு…
புதுச்சேரி: நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு…
டில்லி நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள 11 மாநகராட்சிகளில் சென்னை 2 ஆம் இடத்தில் உள்ளது. நாடெங்கும் கொரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில்…
சென்னை தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 16277 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 111 பேர் மரணம் அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இதுவரை 111 பேர் மரணமடைந்ததில் 8 பேர் விவரங்களை வெளியிடாமல் தமிழக அரசு மறைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…
சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 765 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,227 ஆக உயர்ந்துள்ளது.…
டில்லி கொரோனா குறித்த சீராய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்திய அரசு தனது கொள்கை முடிவுகளில் இருந்து பின் வாங்காது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…
தி லேன்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை, முதற்கட்ட சோதனையின் முடிவுகளின்படி, COVID-19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது, பங்கேற்பாளர்களால் நன்கு பொறுத்துக் கொள்ளக்கூடியது மற்றும் மனிதர்களில் புதிய கொரோனா…
கொரோனாவையொட்டிய, ஐரோப்பாவின் தற்போதைய நிலையைக் காணும்போது, இத்தாலியர்கள் நமக்கு புதிய பாடத்தையும், அதையொட்டி சிந்திக்க வேண்டிய அவசியத்தையும் அளித்துள்ளனர். ஆனால், உண்மையாகக் கூறுவதானால், இந்த நெருக்கடிக்கு பின்…
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் ‘டாக்டர்’ . இந்தப் படத்தின் மூலம் தமிழில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், யோகி…
தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து அறிக்கையை சிறப்பு அதிகாரி அக்டோபர் 30-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும்…