ஜுன் 30 வரை ஊரடங்கை நீட்டித்த மலை மாநிலம் இமாச்சலப் பிரதேசம்!
சிம்லா: இந்தியாவின் மலை மாநிலங்களில் ஒன்றான இமாச்சலப் பிரதேசத்தில், கொரோனா ஊரடங்கு, ஜுன் 30ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 214 பேர் கொரோனாவால்…
சிம்லா: இந்தியாவின் மலை மாநிலங்களில் ஒன்றான இமாச்சலப் பிரதேசத்தில், கொரோனா ஊரடங்கு, ஜுன் 30ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 214 பேர் கொரோனாவால்…
வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டிலுள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனம் ஒன்று, வெறும் 1 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்நிறுவன உரிமையாளர்கள், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும்…
மாஸ்கோ: கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை ரஷ்ய அரசு குறைத்து கூறலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர் சுகாதார நிபுணர்கள். தற்போதைய நிலையில், உலகளவில் அதிகம் கொரோனா பாதித்தோர் உள்ள…
திருப்பதி: ஆந்திராவில் திருப்பதி கோயில் லட்டு விற்பனை துவங்கிய முதல்நாளில், மொத்தம் 2.4 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா ஊரடங்கு காரணமாக…
கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளையே வந்துபார் என்று சவால்விட்டு, அனைத்து தரப்பு மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸின் தாக்கம் என்ன…
விசாகப்பட்டினம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல் ஜி பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7 ஆம்…
நாண்டெட், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…
டில்லி தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதலின்படி என் 95 முக கவசங்களின் விலை 47% குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க முகக்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,44,950 ஆக உயர்ந்து 4172 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,128 உயர்ந்து 55,84,211 ஆகி இதுவரை 3,47,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…