தமிழகம் : நேற்று கொரோனா பாதிப்பு 771 அதிகரித்து மொத்த்ம் 4829 ஆனது
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 771 அதிகரித்து மொத்தம் 4829 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று24 மணி…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 771 அதிகரித்து மொத்தம் 4829 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று24 மணி…
காட்பாடி தென்னக ரயில்வே தமிழகத்தில் இருந்து இன்று இரவு தனது முதல் வெளி மாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. ஊரடங்கு காரணமாகப் பல வெளி…
அரக்கோணம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகான முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில் இன்று தமிழ்நாட்டின் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. இந்த ரயில் ஜார்க்கண்டில் உள்ள ஹதியா…
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு எத்தனை குவாட்டர் வழங்கப்படும் என ஒலிபெருக்கி அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நிழற் குடையுடன் வரவேண்டும், தனிமனித இடைவெளியைப்…
சென்னை: சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771கொரோனா பாதிப்பு…
சென்னை: சென்னையிலிருந்து அண்டை மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில்…
சென்னை : சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை டாஸ்மாக் கடைகளை திறக்க இருக்கிறது தமிழக அரசு. மதுபான கடைகளில் ஒரு நேரத்தில் 5…
டில்லி முகநூலில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் குறித்த பதிவுகள் நீக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காகத் தமிழ்…
நடிகை ரோஜா தற்போது ஆந்திராவின் நகரி தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் ரோஜா . களத்தில் இறங்கி தானே கிருமி…
ஓசூர் புகழ்பெற்ற இரண்டு மற்றும் மூன்று சக்கர நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஓசூர், மைசூர் மற்றும் நளாகர் ஆகிய இடங்களில் உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. இந்தியாவில்…