Month: May 2020

சிட்லப்பாக்கம் ஏரி மீண்டும் தூர் வாரப்படும் காட்சி… வீடியோ…

சென்னை: சென்னையில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரி தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. குரோம்பேட்டை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் சுமார் 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய…

டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு: ஸ்டாலின் உள்பட தமிழகமெங்கும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழகமெங்கும் திமுக கூட்டணி கட்சிகள் கருப்பு சட்டை,…

ஊரடங்கு காலத்திற்கு மின் கட்டணக் கணக்கீடு செய்வது எப்படி? தமிழக மின்வாரியம் விளக்கம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்களும், அரசியல்…

சென்னையில் கொரோனா பாதிப்பு 2,328 ஆக உயர்வு… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக திருவிக நகரில் 412; ராயபுரத்தில் 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. தமிழகத்தில்…

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு… சிறுமி உள்பட 7 பேர் பலி… பதபதைக்கும் வீடியோ…

விசாகப்பட்டிணம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மயங்கி விழுந்த நிலையில், சிறுமி உள்பட 7 பேர்…

தமிழ் குடிமகன்களுக்கு பெப்பே… கோவையில் முதல் 2 டோக்கன்களை வென்ற ஸ்பெயின் குடிமகன்கள்….

கோவை: தமிழகத்தில் 40 நாட்களுக்குபிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை தடுக்கும் வகையில் குடிமகன்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு…

அடுத்த வாரம் கேரளாவில்  கள்ளுக்கடைகள் திறப்பு..

அடுத்த வாரம் கேரளாவில் கள்ளுக்கடைகள் திறப்பு.. மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதையடுத்து பல மாநிலங்கள் மதுபான கடைகளைத்…

கர்நாடகத்தில் சிறப்பு ரயில்கள்  ரத்து செய்யப்பட்டதன் மர்மம்..

கர்நாடகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் மர்மம்.. கர்நாடகத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க..ஆட்சி நடந்து வருகிறது. பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த சில…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்… ஓய்வு பெறும் வயது 59ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் அரசுப் பணியாளர்ள் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நடைமுறை உடனே அமலுக்கு…

நாற்பது நாள் நஷ்டத்தை  வட்டியும், முதலுமாக  அள்ளும் டாஸ்மாக்..

நாற்பது நாள் நஷ்டத்தை வட்டியும், முதலுமாக அள்ளும் டாஸ்மாக்.. கொரோனாவை பின் தொடர்ந்து வந்த ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தமிழகத்தில் 42 நாட்களாக…