Month: May 2020

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான பத்திரிக்கையாளர்கள் குணம்டைந்து வீடு திரும்பினர் – சுகாதார துறை

சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்…

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற 1038 வெளிமாநில தொழிலாளர்கள்…

சென்னை: சென்னையிலிருந்து கிளம்பிய சிறப்பு ரயிலில் மூலம் 1038 வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணமானார்கள். சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.55-க்கு…

சர்ச்சை விளம்பரம் வெளியிட்ட பேக்கரி உரிமையாளர் கைது

சென்னை: ஜெயின் சமூகத்தினரால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் என்றும், முஸ்லீம் பணியாளர்கள் இல்லை என்றும் விளம்பரம் செய்த பேக்கரி கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, தி.நகர்,…

கொரோன தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா…

புதுடெல்லி: பாரத் பயோடெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது. புனேவின் ஐ.சி.எம்.ஆரின்…

1 லட்சம் புதிய பிசிஆர் கிட்டுகள் தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தன….

சென்னை: தென் கொரியாவில் இருந்து புதிதாக ஒரு லட்சம் கொரோனா சோதனை கருவிகள் (PCR) தமிழகம் வந்து சேர்ந்தன. கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்காக தமிழக அரசு,…

தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானம் வாங்குவது எப்படி? இதோ வழிமுறைகள்..!

சென்னை: மெட்ரோ நகரான சென்னையில், 6 நவீன டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் ஆன்லைனில் கிடைக்கிறது. ஆன்லைனில் எப்படி மதுவாங்குவது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனா…

ஆட்டுகிடாய்க்கு சமாதி கட்டி நினைவு தூண் எழுப்பிய அதிசயம்

வாழப்பாடி பெரியார் மன்னன் அவர்களின் காணொளி பதிவு சேலம் : ஆட்டுக்கிடாவுக்கு.. சொந்த நிலத்தில் நினைவிடம், நினைவுத்தூண் அமைத்து.. 25 ஆண்டுகளாக நினைவுநாள் அனுசரித்து வரும் விவசாயி…

வெளி மாநில தொழிலாளர்கள் மீண்டும் பணி புரிய வர விரும்பும் மாநிலம் எது தெரியுமா?

சண்டிகர் பல வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் வேளையில் அரியானா மாநிலத்துக்கு மீண்டும் வர 1.09 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஊரடங்கு காரணமாகப் பல…

கொரோனா தொற்றை மந்தை நோய் எதிர்ப்பு சக்தியால் தடுக்க முடியும்: முன்னாள் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி பேட்டி

சென்னை: கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை கண்டு அஞ்சக்கூடாது, மாறாக மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டு இந்த வைரசை தடுத்து நிறுத்த முடியும் என்று முன்னாள் பொது…