Month: May 2020

மும்பையில் கொரோனா ‘தர்பார்’. 714 போலீசார் பாதிப்பு..

மும்பையில் கொரோனா ‘தர்பார்’. 714 போலீசார் பாதிப்பு.. அரசியல் வாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள்,தாதாக்கள் உள்ளிட்டோருக்குப் பணிந்து நடந்தால் தான் மும்பையில் போலீசாகக் காலம் தள்ள முடியும். இந்த…

ஒடிசாவில் 8 மணி நேர வேலை நேரம் 12 மணியாக அதிகரிப்பு : அரசு அறிவிப்பு

புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணியாக ஒடிசா அரசு அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா…

இஸ்ரேலின் தெருவிற்கு தாகூரின் பெயர் – 159வது பிறந்த நாளில் கிடைத்த கெளரவம்!

ஜெருசலேம்: பிரபல வங்கக் கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாகூரை கெளரவிக்கும் வகையில், இஸ்ரேலின் தெரு ஒன்றுக்கு, அவரின் பெயரை சூட்டியுள்ளது அந்நாட்டு அரசு. தாகூரின்…

அமித்ஷாவிற்கு பதிலடி தந்துள்ள மேற்குவங்க அரசு!

கொல்கத்தா: புலம்பெயர்ந்த 6 ஆயிரம் மேற்குவங்க தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. மேற்குவங்க அரசு, புலம்பெயர் தொழிலாளர்கள் வரும் ரயில்களை…

இந்தியா : 63 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,808 ஆக உயர்ந்து 2101 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 2894 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,318 உயர்ந்து 41,00,609 ஆகி இதுவரை 2,80,431 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

திருஷ்டியைக் கழிக்கச் சின்ன சின்ன வழிமுறைகள்

திருஷ்டியைக் கழிக்கச் சின்ன சின்ன வழிமுறைகள் வாழ்வில், ஏதேனும் ஒருநல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் நம் வீட்டில் சொல்லும் விஷயம்… ‘திருஷ்டி சுத்திப் போடுங்க...’ என்பதுதான்! துர்சிந்தனைகளின்,…

நீண்ட சோதனை பின்னரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் 3, 000 தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள்…

புது டெல்லி: கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த என்று தெரிந்தும், 3, 000 தப்லிகி உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர்…

மீட்பு பணிக்கான ஏர் இந்தியா விமானங்களில் கமாண்டராக செயல்பட்ட பெண்கள்….

புது டெல்லி: ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீண்டும் இந்திய அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானங்களை இரு பெண்கள் கட்டளையிட்டு…

கேரளத்தில் சிக்கித் தவித்த 87 தமிழக கூலித் தொழிலாளர்கள் மீட்பு

நாகை: கொரோனா ஊரடங்கால் கேரள மாநிலத்தில் சிக்கித் தவித்த சீர்காழி தாலுகா பகுதியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளர்கள் 87 பேர் நேற்று மயிலாடுதுறை வந்தடைந்தனர். சீர்காழி…