Month: May 2020

அரசின் உதவி மட்டுமே ஆட்டோமொபைல் தொழில் வாழ உதவும் : தொழிலதிபர்கள் கருத்து

டில்லி கொரோனா மற்றும் ஊரடங்குக்கு முன்பிருந்தே பாதிக்கப்பட்டுள்ள வாகன உற்பத்தி தொழிலுக்கு அரசின் உதவி மட்டுமே வாழ உதவும் என தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த…

ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து..

புதுடெல்லி: ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் சி.ஜே.ஐ. ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக…

வெளிநாட்டில் இருந்து  ‘கொரோனா.. மீண்டும் புலம்பும் கேரளா’’

வெளிநாட்டில் இருந்து ‘கொரோனா.. மீண்டும் புலம்பும் கேரளா’’ ‘’இது கவலை அளிக்கிறது’’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்துக்கொண்டார், கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன். ஆனால் கேரள…

டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர்.  

டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர். நாகபட்டினத்தைச் சேர்ந்த 30 வயதான ECE பட்டதாரி கார்த்திக், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டத்தில் நெருக்கியடித்து…

ஊரடங்கு காலத்தில் இந்தியர்கள் அதிகம் தேடிய சமையல் குறிப்பு எது தெரியுமா?

டில்லி ஊரடங்கு நாட்களில் இந்தியர்கள் எந்த சமையல் குறிப்புக்களைத் தேடினர் என்பது குறித்த விவரங்களைக் கூகுள் வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25…

மாணவர்களின் "லாக் ரூம்" வக்கிரங்கள்… உஷாராக இருக்க வேண்டிய பெற்றோர்கள்.. 

மாணவர்களின் “லாக் ரூம்” வக்கிரங்கள்… உஷாராக இருக்க வேண்டிய பெற்றோர்கள்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் ஒரு பிரபல பள்ளி மாணவர்கள் “லாக் ரூம்” என்ற…

கொரோனா பாதிப்பு 5000 எட்ட எவ்வளவு நாள் எடுத்து கொள்ளும்…

புதுடெல்லி: உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்புக்கு குறித்த முழு விபரத்தை இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ்,…

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் டிரம்பின் குழப்பமான பேரிடர் மேலாண்மை : பாரக் ஒபாமா

வாஷிங்டன் அமெரிக்க அதிபரின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு குழப்பமான பேரிடர் மேலாண்மையாக உள்ளதாக முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறி உள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா…

இறந்த மகனைக் கட்டி அழ முடியாத மருத்துவமனை ஊழியர்..

இறந்த மகனைக் கட்டி அழ முடியாத மருத்துவமனை ஊழியர்.. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான வார்டில் ஊழியராக பணியாற்றி வந்தவர், மனீஷ்…