Month: May 2020

தொழிலாளர்கள் உங்களின் பிணைக் கைதிகள் கிடையாது: உ.பி முதலைமைச்சருக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

லக்னோ: தொழிலாளர்கள் உங்களின் பிணைக் கைதிகள் கிடையாது என்று உ. பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்து…

வெளிநாட்டு முதலீட்டை கவர எடியூரப்பா தீவிரம்

பெங்களூரு : சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுக்க பரவி…

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்… பயணிகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்சேவை நாளை முதல் சில சேவைகள் தொடங்கு வதாகவும், அதற்கான முன்பதிவு இன்று மாலை தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி…

ஊரடங்கால் மார்ச் 18 முதல் டில்லி ஏர்போர்ட்டில் வசிக்கும் ஜெர்மானிய குற்றவாளி

டில்லி ஜெர்மனியைச் சேர்ந்த 40 வயதான எட்கர்ட் ஜீபெத் என்னும் தேடப்படும் குற்றவாளி ஊரடங்கு காரணமாக டில்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 54 நாட்களாக வசித்து…

ஜூன் 1ம் தேதி முதல் குறைந்த பணியாளர்களுடன் கூகுள் அலுவலகம் இயங்கும்… சுந்தர்பிச்சை

ஜூன் 1,ஆம் தேதி முதல் குறைந்த பணியாளர்களுடன் கூகுள் அலுவலகம் இயங்கும் என்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்து உள்ளார். சீனாவில் இருந்து கடந்த ஆண்டு…

ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுந்த சிக்கல்: ஊழியர்களுக்கு ஊதியம் தர பணம் இல்லை என தகவல்

ஐதராபாத் : ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட, ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு கூட பணம் இல்லை என்று கோயில் நிர்வாகம் கூறியிருக்கிறது.…

மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு 1மணி நேரத்தில் இ.பாஸ்… உயர்நீதி மன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்த 1மணி நேரத்தில் இ.பாஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும்…

முதல்வர் பதவியை தக்க வைத்த தாக்கரே… எம்எல்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வு…

மும்பை மகாராஷ்டிர மாநில சட்ட மேலவைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பிறகு…

நாடு முழுவதும் 3000 சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்கலாம்: உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: நாடு முழுவதும் 3000 சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இயின் கீழ் 3000 பள்ளிகளை…

கர்நாடக அரசின் தனிமைப்படுத்தும் முடிவு : அலைக்கழிக்கப்படும் பயணிகள்

பெங்களூரு கொரோனா அதிகம் உள்ள மாநில பயணிகள் அவசியம் தனிமையில் இருக்க வேண்டும் என்னும் கர்நாடக அரசின் உததரவால் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று…