Month: May 2020

சாபங்கள் : மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது.

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது. நமது சனாதன தர்மத்தின்படி 13 வகை சாபங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய சுருக்கமாக சில விவரங்கள் :- 1)…

தந்தை இறந்தது தெரியாமல் தவித்த சிறுவனுக்கு உதவிய போலீஸ் அதிகாரி….

விழுப்புரம்: கொரோனா பாதிப்புக்கு காரணமாக தாய் மருத்துவமணையில் இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சிறுவனுக்கு விழுப்புரம் காவல்…

சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுக்கு பெரியளவிலான வரவேற்பை பெற்றது ஐஆர்சிடிசி…

புதுடெல்லி: சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுக்கு பெரியளவிலான வரவேற்பை பெற்றது ஐஆர்சிடிசி. ரயில் முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன்பதிவு செய்துள்ளனர்.…

விற்க முடியாமல் தவித்த விவசாயிகளின் வெங்காயத்தை வாங்கி ஏழைகளுக்கு இலவசமாக விநியோகிக்கும் காங்கிரஸ்…

அகமதாபாத்: வெங்காயத்தை விற்க முடியாத தவித்த சவுராஷ்டிரா விவாயிகளிடம் இருந்து அதை வாங்கிய காங்கிரஸ் அதை இலவசமாக வினியோகித்து வருகிறது. ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது முதல் வெங்காயம்…

உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அஜிம் பிரேம்ஜி…

பெங்களூர்: உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவியதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களின்…

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சவுகார்பேட்டை பகுதியில் நுழைந்தது கொரோனா…

சென்னை: தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 538 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி நேற்று மூன்று பேர்…

ஈரானில் அனைத்து மசூதிகள் இன்று திறப்பு

தெஹ்ரான்: ஈரானில் அனைத்து மசூதிகளும் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, ஈரானில் உள்ள அனைத்து மசூதிகளும் இன்று திறக்கப்பட உள்ளதாக ஈரானின்…

கொரோனா பாதிப்பு ஆய்வுக்காக மத்திய குழு இன்று சென்னை வருகை

சென்னை: கொரோனா தடுப்புக்கு உதவ மத்திய அரசின் குழு இன்று சென்னை வருகிறது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு…

பள்ளிகள் திறக்கையில் எல்லாம் ரெடியாக இருக்கும் என்கிறார் கல்வி அமைச்சர்!

ஈரோடு: பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், பை, ஷூ உள்ளிட்டவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். ஈரோட்டில்…

தினக்கூலி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத கொடுமை – நூலகத் துறையில்தான்..!

சென்னை: தமிழ்நாடு நூலகத் துறையில், தினக்கூலி முறையில் பணியாற்றும் 3,500க்கும் மேற்பட்டோருக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள…