Month: May 2020

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமலேயே போகலாம் : இங்கிலாந்து பிரதமர்

லண்டன் கொரோனா பரவுதலுக்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்க முடியாமலேயே போகலாம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். தற்போது உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ்…

லடாக் அருகே பறந்த சீன ஹெலிகாப்டர்கள் : எல்லையில் பதட்டம்

டில்லி சீன ஹெலிகாப்டர்கள் லடாக் அருகே பறந்ததாகவும் அதை இந்திய விமானங்கள் விரட்டியதாகவும் எழுந்த தகவலால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும்…

இந்தியா : விமானப் பயணம் தொடங்கும் போது புதிய கட்டுப்பாடுகள்

டில்லி மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் விமானப் பயணம் தொடங்கினால் இந்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25…

இந்தியா : 74 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,292 ஆக உயர்ந்து 2415 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43.37 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 85,335 உயர்ந்து 43,37,625 ஆகி இதுவரை 2,92,451 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

எலும்பு பாதிப்பை ஏற்படுத்தும் கிரகமும், பரிகாரம்

எலும்பு பாதிப்பை ஏற்படுத்தும் கிரகமும், பரிகாரம் ஜனன கால ஜாதகத்தில் சனி பலம் குறைந்து நீச்சம், அஸ்தமனம், வக்கிரம், குறைந்த பாகை பெற்றிருந்தால், அந்த நபருக்கு வம்சாவளியாக…

வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு…. மீண்டும் அனைவரும் கொரோனா பரிசோதானை செய்ய திட்டம்…

ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை…

தர்மபுரியில் வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி…

தர்மபுரி: தர்மபுரியில் வசித்து வரும் மக்கள் இனி வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு…

ஒரு அதிகாரி இப்படி செய்யலாமா? நகராட்சி ஆணையரின் செயலுக்கு கடும் கண்டனம்…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் நடந்து கொண்ட கட்டுமிராண்டித்தனமான செயலுக்கு சமூக ஆர்வலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம்…

கொரோனா: ரெமெடிசிவிர் உற்பத்திக்கான உரிமத்தைப் பெறும் இந்தியாவின், ஜுபிலண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனம்

உரிம ஒப்பந்தத்தின் கீழ், ரெமெடிசிவிர் உற்பத்திக்கான, தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் ஜுபிலண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனம் பெறவுள்ளது. இந்திய மருந்து நிறுவனமான ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ் மே 12…