கொரோனா நோயாளிகளை சரியாக கவனிக்க தவறிய மருத்துவ கல்லூரி முதல்வர் நீக்கம்…
ஆக்ரா: ஆக்ராவில் கொரோனா நோயாளிகளை சரியாக கவனிக்க தவறிய எஸ் என் மருத்துவ மருத்துவ கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ராவில் உள்ள எஸ் என்…
ஆக்ரா: ஆக்ராவில் கொரோனா நோயாளிகளை சரியாக கவனிக்க தவறிய எஸ் என் மருத்துவ மருத்துவ கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ராவில் உள்ள எஸ் என்…
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் தேசிய பூங்கா அருகே சிறுத்தைகள் உலா வரும் பாதையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்த பயமுமின்றி நடந்து செல்வதை பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை…
புதுடெல்லி: டெல்லி வசிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த நீதிபதி, தனது குடும்பத்துடன் தன்னை…
ஊரடங்கு முடிந்து, விமான நிலையங்களும், நாடுகளின் எல்லைகளும் மீண்டும் திறக்கப்பட்டு மக்கள் பயணம் செய்ய முடிந்தால், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும்,…
சென்னை : டெல்லியில் இருந்து டெல்லி-சென்னை சிறப்பு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 797 பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். நாடு முழுவதும் அமலில் உள்ள…
மும்பை: மும்பையின் அரே மற்றும் மஹிம் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்து,…
வாஷிங்கடன்: அமெரிக்க தேர்தல் களத்தில், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார் முன்னாள் அதிபர் ஒபாமா. அமெரிக்க அதிபர் தேர்தல், சட்டப்படி, இந்தாண்டின் பிற்பகுதியில் நடத்தப்ட…
சிட்னி: கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்ட்டனுக்கு எதிராக தான் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் முடிவுசெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தத்தை மீறிய காரணத்திற்காக…
பெய்ஜிங்: கொரோனா தொற்று ஆரம்பித்த சீனாவின் வூஹான் நகரில் வாழும் 1 கோடியே 10 லட்சம் பேர்களையும் அடுத்த 10 நாட்களில் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…
டாக்கா: கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், 3 வாரங்களில் பெரிய கள மருத்துவமனையை அமைத்துள்ளது வங்கதேச அரசு. அந்நாட்டில் இதுவரை மொத்தம் 18000 பேர் கொரோனா…