Month: May 2020

ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் நியமனம்  ரத்து : ஜெகன்மோகனுக்குப் பின்னடைவா?

விஜயவாடா ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்த மாநில தேர்தல் ஆணையர் கனகராஜ் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல்…

செவிலியர் பிரிசில்லா மரணம் குறித்து விசாரணை கோருகிறது தமிழக செவிலியர் சங்கம்

சென்னை : சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராகவும், செவிலியர் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்தவர், ஜோஸ் மேரி பிரிசில்லா. கடந்த 27ம் தேதி இரவு…

பிரபல பத்திரிகையாளர் மற்றும் மாநிலங்களை உறுப்பினர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

டில்லி பிரபல மலையாள பத்திரிகையான மாத்ருபூமியின் இயக்குநர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான வீரேந்திரகுமார் மறைவுக்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரளாவில் வயநாடு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள் 

ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள் திருச்செங்குன்றூர் திவ்யதேசம், கேரளா. தற்போது ‘செங்கண்ணூர்’ என்று அழைக்கப்படுகிறது. எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் செங்கண்ணூர்…

தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குப்படுத்தி கொரோனா சிகிச்சைக்கு உதவ வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பிற மாநிலங்களைப் போல தமிழக அரசும் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக ஒழுங்குமுறைப்படுத்தி, கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி…

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 2682 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 2,682 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிலும்…

தாயகம் திரும்பும் இந்தியர்களின் கவனத்திற்கு…. உங்களுக்கான தகவல் இதோ..!

புதுடெல்லி: கோவிட்-19 சூழலில் நாடு திரும்புவதற்கு விரும்பும் இந்தியர்கள், அந்தந்த நாட்டு இந்திய தூதரகத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவு செயல்பாடானது, வெளிநாட்டிலுள்ள இந்தியர்களை…

ஷ்ராமிக் ரயில் கழிப்பறையில் புலம்பெயர் தொழிலாளி சடலம்: அழுகிய நிலையில் மீட்பு

ஜான்சி: உத்தர பிரதேசத்தில் ஷ்ராமிக் ரயில் கழிப்பறையில் புலம் பெயர் தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்து சென்ற ஷ்ராமிக்…