Month: May 2020

இன்று 3வது நாளாக மீண்டும் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீத்தாராமன்…

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி, கடந்த…

15/05/2020 கொரோனா பாதிப்பு:  சென்னை மாநகராட்சி மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் 5,637 போ பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 44 போ உயிரிழந்ததுள்ளனர். சென்னையில் உள்ள 15…

மும்பையில் பாதுகாப்பு கவசம் இன்றி பணியாற்ற வற்புறுத்துவதாக துப்புரவு தொழிலாளர்கள் குற்றச்சாட்டு…

மும்பை: நவி மும்பையில் ஆயிரக்கணக்கான அத்தியாவசிய சேவை ஊழியர்கள், மருத்துவமனைகளில் உள்ளவர்கள் உட்பட, இந்த நேரத்தில் பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று…

மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 காவலர்கள் உயிரிழப்பு….

மும்பை: மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸ் துறையில் கொரோனா பரவுவதை அடுத்து, மாநிலத்தில் உலகின்…

ஆறு சிறுவர்கள் மிரட்டல்.. தீக்குளித்த சிறுமி

ஆறு சிறுவர்கள் மிரட்டல்.. தீக்குளித்த சிறுமி பெண்களின் மீதான வன்முறை, குறிப்பாகச் சிறுமியர் மீதான பாலியல் குற்றங்களுக்கு மட்டும் நாட்டில் குறைவே இருக்காது போலிருக்கிறது. இதோ அடுத்த…

பத்தாயிரம் பேருக்குத் தினசரி தரிசனம்.. புது திட்டத்துடன் திருமலை தேவஸ்தானம்…

பத்தாயிரம் பேருக்குத் தினசரி தரிசனம்.. புது திட்டத்துடன் திருமலை தேவஸ்தானம்… ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயில் 2 மாதங்களாக மூடிக்கிடக்கிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு…

சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை: தூக்கில் தொங்கிய இளைஞர்..

சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை: தூக்கில் தொங்கிய இளைஞர்.. மத்தியப் பிரதேச மாநிலம் சிவபூர் மாவட்டம் சாஜோர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் விகாஸ்…

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1001 போலீசார் பாதிப்பு..

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1001 போலீசார் பாதிப்பு.. இந்தியாவில் நெம்பர் ஒன் மாநிலமாக கொரோனா தாண்டவமாடிவரும் மகராஷ்ட்ராவில் போலீசார் மத்தியில், கொரோனா, பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில்…

மது விலை குறைப்பு.. உறுதியளிக்கும் கேரள அரசு..

மது விலை குறைப்பு.. உறுதியளிக்கும் கேரள அரசு.. ஊரடங்கு காரணமாக மற்ற மாநிலங்களுடன் சேர்த்து கேரளாவிலும் மதுக்கடைகள் மூடப்பட்டன. பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்துள்ள நிலையில், மது…

ஓயாமல் செல்போனில் பேச்சு ,,மனைவி கையை துண்டித்த கணவன்..

ஓயாமல் செல்போனில் பேச்சு ,,மனைவி கையை துண்டித்த கணவன்.. சத்தீஷ்கர் மாநிலம் ஜாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த லலித் என்ற கூலித்தொழிலாளி, கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள முகாமில்…