Month: May 2020

நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கோரி மாநில அரசுகளுக்கு உள்துறை அவசர கடிதம்

புது டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லவில்லை என்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை…

வான்கடே மைதானத்தை ஒப்படைக்க கோரி பிசிசிஐ-க்கு மாநகராட்சிகடிதம்…

மும்பை: வான்கடே கிரிக்கெட் மைதானத்தை ஒப்படைக்குமாறு மும்பை மாநகராட்சி மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில்…

அமெரிக்க இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும்: டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்ப்…

நிர்மலா சீதாரமன், கட்காரி ஆகியோர் அவரவர் கணக்குகளை முதலில் சரி செய்யட்டும் – ப.சிதம்பரம்

புதுடெல்லி : மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமனும், நிதின் கட்காரியும், முதலில், தங்கள் கணக்குகளை சரி செய்யட்டும்,’ என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த…

மிசோராமில் தேவாலயங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்த அனுமதி…

மிசோராம்: மிசோராம் அரசின் கோரிக்கையை ஏற்று தேவாலயங்களில் உள்ள அரங்குகளை கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்திக்கொள்ள மிசோரம் மாநில தேவாலயங்கள் அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குமிடமாக மாறிய டெல்லி காங். அலுவலகம்: குவியும் பாராட்டுகள்

டெல்லி: காங்கிரசின் டெல்லி அலுவலகமானது புலம்பெயர் தொழிலாளர்களின் தற்காலிக தங்குமிடமாக மாறி இருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…

தொழிலாளர் சட்டங்கள் ரத்துக்கு எதிர்ப்பு: மே 22ல் நாடு தழுவிய போராட்டம் அறிவித்த தொழிற்சங்கங்கள்

டெல்லி: தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மே 22 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளன. உத்தரப்பிரதேசத்தில்…

சீனா மீது அமெரிக்கா கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: ரஷ்யா கருத்து

மாஸ்கோ: கொரோனா விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. கோவிட் 19 ஆதாரமற்றது என்று சீனா மீதான அமெரிக்காவின்…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683: மாநகராட்சி முழு பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக, கொரோனா…

ராணுவ வீரருக்கு கொரோனா : தலைமை அலுவலகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது

டில்லி ராணுவ தலைமை அலுவலகத்தில் பணி புரியும் வீரருக்கு கொரோனா பாதிப்பு உளதால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம்…