Month: May 2020

சீனாவில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு… அதிர்ச்சி தகவல்

பெய்ஜிங் : 2019 ம் ஆண்டு டிசம்பர் மத்தியில் சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை உலகம் முழுவதும் 46 லட்சம் பேரை பாதித்துள்ளது,…

பிரேசில் : கொரோனாவால் பதவி இழந்த மற்றொரு சுகாதார அமைச்சர்

புரூசெல்ஸ் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால் பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சர் நெல்சன் டீக் பதவி ஏற்று ஒரே மாதத்தில் ராஜினாமா செய்துள்ளார். கொரோனாவால்…

திருப்பதி உள்ளிட்ட கோவில்களைத் திறக்க ஆந்திர அரசு அனுமதி

திருப்பதி திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில கோவில்களைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவுதல் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு…

ஒரு லட்சம் டன் அரிசியை இந்தியாவில் இருந்து  இறக்குமதி செய்யும் மலேசியா

மும்பை மலேசியா இரு மாதங்களில்1 லட்சம் டன் அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப் பெரிய சமையல் எண்ணெய்…

பசிக் கொடுமையால் உணவகத்தில் புகுந்து எதையும் திருடாமல் சமைத்துச் சாப்பிட்டுச் சென்ற  ஐவர்

ஜுனாகட் குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் திருட்டுத்தனமாக ஐவர் நுழைந்து சமைத்துச் சாப்பிட்டு விட்டு எதையும் திருடாமல் சென்றுள்ளனர். ஊரடங்கு காரணமாக நாடெங்கும்…

இந்தியா : 85 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,784 ஆக உயர்ந்து 2753 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 46.21 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 99,198 உயர்ந்து 46,21,207 ஆகி இதுவரை 3,08,146 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

நவக்கிரகங்களை வழிபடும் முறை

நவக்கிரகங்களை வழிபடும் முறை நவக்கிரகங்களை வழிபடும் முறை பற்றி சில தகவல்கள் கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி…

50 நாட்களுக்கு பிறகு கடையைத் திறந்த தோல் பொருள் விற்பனையாளருக்கு அதிர்ச்சி…

கோலாலம்பூர்: தோல் பொருட்கள் அனைத்திலும் பூஞ்சை படிந்ததால், 50 நாட்களுக்கு பிறகு கடையை திறந்தவர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல…

75 தொழிலாளர்களை கன்டெய்னரில் ஏற்றி சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருப்பூர்: கன்டெய்னரில், 75 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு பீகாருக்கு அழைத்து செல்ல முயன்ற கன்டெய்னர் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது.…