Month: May 2020

ஆரோக்யா சேது செயலி – கவலைகளுக்கான காரணங்கள்!

கோவிட்-19 தொடர்பைக் கண்டறிவதற்காக தற்போதைய இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆரோக்யா சேது செயலிக்கு ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே எழுந்துள்ளன. இதுவரை 10 கோடிக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த…

என்னமா யோசிக்கிறாய்ங்க…. கடலூரில் போலி டாஸ்மாக் டோக்கன் விநியோகம்…

சென்னை: கடலூரில் போலி டாஸ்மாக் டோக்கன் விநியோகம் செய்ததாக 6பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலர் ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட போலி டோக்கன் ஒன்றுக்கு ரூ.200 என…

ஊரடங்கை மே 31 வரை விதிகள் தளர்வுடன் நீட்டிக்க தமிழக அரசு உத்தேசம்

சென்னை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விதிகளைத் தளர்த்தி மே 31 வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கொரோனா பரவுவதை கட்டுக்குள்…

அதிகாலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு அலைமோதிய 'குடி' மகன்கள்… வெற்றிக்களிப்பு…

சென்னை: அதிகாலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு கூடிய ‘குடி’ மகன்கள், கடை திறந்ததும், தாங்கள் வாங்கிய மது பாட்டில்கள் உடன் வெற்றிக்களிப்புடன் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துச் சென்றனர்.…

விலைவீழ்ச்சி காரணமாக பயிர்களை கால்நடைகளை கொண்டு மேய விடும் அவலம்

கிருஷ்ணகிரி : ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன் 80 கிலோ எடை கொண்ட முட்டைகோஸ் மூட்டை ரூ.500 வரையில் விற்று வந்த நிலையில், தற்போது ரூ.160-க்கு விற்கப்படுகிறது. இதனால்…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 5ல் தொடங்க வாய்ப்பு

கேரளா: கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 5-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர்…

இலவச கல்விக்கான பெற்றோர் ஊதிய வரம்பை உயர்த்திய ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர் மாணவர்கள் இலவசக் கல்வி பெறப் பெற்றோரின் வருமான வரம்பு ரூ. 1 லட்சத்தை ரூ.2.5 லட்சமாக ராஜஸ்தான் அரசு உயர்த்தி உள்ளது. கல்வி கற்கும் உரிமைச்…

1000ஐ கடந்தது ராயபுரம்: 16/05/2020 -சென்னையில்  கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (16/05/2020) நிலவரம் குறித்து மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில்…

அடுத்த 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

சென்னை: அடுத்த 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

உத்தரப்பிரதேசம் : இரு லாரிகள் மோதலில் 24 புலம்பெயர்  தொழிலாளர் மரணம்

ஓரய்யா, உ.பி. இன்று அதிகாலை உபி ஒரய்யா மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியில் மற்றொரு லாரி மோதியதில் 24 பேர் உயிர் இழந்தனர். ஊரடங்கால்…